Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்தியாவிலுள்ள எல்லோருமே மில்லியினர்கள்!

Posted on February 3, 2011 by admin

இந்தியர்கள் ஏழைகள், ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல – ஸ்விஸ் வங்கி

( Indians are poor but India is not a poor country – Swiss Bank )

ஸ்விஸ் வங்கியில் கள்ளத்தனமாகப் போடப்பட்டிருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு தெரியுமா? மூர்ச்சையாகி விடாதீர்கள். வெறும் 280 லட்சம் கோடி தான் அதாவது ரூபாய். 280,00,000,000,0000.

இந்த தொகையின் மூலம் இந்தியா அரசு, 30 வருடங்களுக்கு வரியில்லாத பட்ஜெட்டைப் போடலாம்.

60 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.

20 கோடி மாணவ மாணவியர்க்கு 50 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி தரலாம்.

உலக வங்கியிடம் கடன் கேட்க வேண்டாம்; அவர்களுக்கு வேண்டுமானால் நாம் கடன் கொடுக்கலாம்.

இந்தியாவின் எந்த ஒரு குக்கிராமத்திலிருந்தும் கூட தலைநகர் டெல்லிக்கு அகலமான நால்வழி சாலை அமைக்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 60 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய்.2000 வீதம் பெறலாம். அதாவது ஒரே தடவையில் முழுத் தொகையும் பெறுவதாக இருந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ரூபாய். 14 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெறலாம். அதாவது ஒவ்வொரு இந்தியனும் மில்லியனர். கனவல்ல, ஜோக்கல்ல! பொய்யல்ல! உண்மையிலும் உண்மை இது. ஆனால் உலகப்பார்வையில் இந்தியர்கள் என்றாலே ஏழைகள் என்ற பார்வைதான் உள்ளது.

”இதற்கெல்லாம் காரணம் யார்?” என்று கேட்டால் பாமரன் கூட சொல்வான் அரசியல்வாதிகள் என்று!

வெள்ளைக்காரன் நம்நாட்டை சுரண்டினான் என்று பேசும் நம்மவர்கள் அவர்களைவிட பன்மடங்கு சுருட்டி வெள்ளைக்காரன் நாட்டிலேயே முடக்கி வைத்திருக்கும் இந்த கருப்புப்பண முதலைகளை விரட்டியடித்தால் என்ன இந்தியாவை விட்டு. இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக!

குறைந்தபட்சம் உச்ச நீதி மன்றம் இவ்விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து நாட்டு மக்களுக்கு இந்த இமாலயத் தொகையை மீட்டுத்தந்தால் இந்தியாவின் கவுரவம் இமயமலையைவிட உயரத்துக்குச் செல்லும் என்று உண்மையான குடிமகன் எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb