ஆலிமா மஸ்ஹூதா பேகம் ‘‘நாம் வானத்திலிருந்து அளவுடன் தண்ணீரை இறக்கிவைத்தோம். பின்னர் அதனைப் பூமியில் நாம் தங்க வைத்தோம். அதனைப் போக்கிவிடவும் நாம் ஆற்றலுடையோர் ஆவோம். மேலும், அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புகளையும் நாம் உங்களுக்காக உற்பத்தி செய்தோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுகிறீர்கள்.” (ஸுறா அல் முஃமினூன் 18,9) நிலத்தினடியிலுள்ள நீரானது மேலிருந்து பொழிகின்ற மழை நீரினால்…
Day: December 23, 2010
ஒற்றனை ஒழித்துக்கட்டிய ஓர் வீராங்கணை!
ஒற்றனை ஒழித்துக்கட்டிய ஓர் வீராங்கணை! ஸஃபிய்யாஹ் பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எந்த உருவமும் மங்கலாகத் தெரியும் அந்த அதிகாலையில் இப்படிப்பட்ட சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியமில்லைதான். ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்ற தோழர்களும் மதீனா நகரின் எல்லையில் தோண்டப்பட்டிருக்கும் அகழின் உட்புறத்தில் போருக்காக அணிவகுத்திருக்க ஓர் ஆண் உருவம் மட்டும் இங்கே எப்படி? அது யாராக இருக்கும்?’ என்கின்ற சந்தேகம் அவர்களுக்கு! ஏன்? இந்த சந்தேகம்? என்ன நிகழ்வு? பார்ப்போமே! போர்…
வீட்டுப் பெண்களின் வீடியோ கண்காட்சி!
ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி! தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற…
தினமணியின் கோணல் கொண்ட பார்வை!!
தினமணியின் எழுத்துத் தீவிரவாதம் [ தினமணியின் எழுத்துத் தீவிரவாதம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் பத்திரிக்கை தர்மத்துக்கும் எதிராக அமைந்துள்ளது. தினமணியின் வஞ்சகத்தையும் அதன் பயங்கரவாத எழுத்துக்களையும் முஸ்லிம்கள் கவனமாக ஆராய வேண்டிய காலம் கனிந்து விட்டது.] எந்த ஒரு மதத்தையோ, இனத்தையோ சாராமல் மதச்சார்பற்ற கொள்கையில் தனித்துவத்துடன் இயங்கும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு சீர் குலைந்து விடாமல் தாங்கி நிற்பதில் ஆறாவது தூணாக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஊடகத்துறையையும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் விட்டு…