வயலை நம்பி! நேற்றைய ஏக்கத்தைத் தூக்கிப் போட்டு நிம்மதியோடு இருக்கச் சொன்னோரே…..! சேற்று வயலில் இருப்போரின் சேதியைக் கொஞ்சம் கேட்பீரோ…? காட்டை வெட்டி ஒரு உழவன் களனி செய்யப் பார்க்கின்றான் நெல் நிலத்தை விதைத்திடவே புல்நிலமொன்றைப் புதைக்கிறான் வாடும் இந்த ஏழைக்கு வயலில் மட்டும் நம்பிக்கை ஏர் பிடிக்கும் கைகளில் தான் -அவன் எதிர்காலத்தின் தும்பிக்கை
Day: December 21, 2010
இஸ்லாத்தில் முதலாமானவை!
மனிதர்களின் தலைவர் ”மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4575) சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர் ‘நானே மறுமை நாளில் இறைத் தூதர்களிலேயே அதிமானவர்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
நாஜிகளைப் போன்றவை ஆர்.எஸ்.எஸும், பாஜகவும் – திக்விஜய் சிங்!
”ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம், நாசிகளின் யூத விரோதத்திற்கு சமம்” – திக் விஜய்சிங் புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம் ஜெர்மன் நாசிகளின் யூத விரோதத்திற்கு சமமானது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் தெரிவித்தார். இந்தியாவில் பயங்கரவாதத்தின் விதையை விதைத்தது 1989 ஆம் ஆண்டு பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரையும், தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்புமாகும் என திக்விஜய்சிங் கூறினார். 83-வது அகில இந்திய…
அல்லாஹ்வின் அன்புக்கு ஈடு இணை இல்லை
”என் கருணை என் கோபத்தை மிஞ்சிவிட்டது” பிள்ளைகள்மீது தாய்க்கும் தகப்பனுக்குமுள்ள அன்பு, தாய் தந்தையர் மீது பிள்ளைகளுக்குள்ள அன்பு, கணவன்மீது மனைவிக்குள்ள அன்பு, மனைவியின் மீது கணவனுக்குள்ள அன்பு, சகோதரன் மீது சகோதரிக்குள்ள அன்பு, சகோதரி மீது சகோதரனுக்குள்ள அன்பு, நண்பர்களுக்கிடையே உள்ள அன்பு என்று அன்பின் வகைகள் பல இருந்தாலும், இவையனைத்தையும் விட மிகப்பெரும் அன்பு அனைவரையும் படைத்த அல்லாஹ் தனது படைப்பினங்கள்; மீது கொண்டுள்ள அன்புதான். அல்லாஹ் தன் படைப்பின் மீது கொண்டுள்ள அன்புக்கு…
கிறிஸ்துமஸும் இஸ்லாமும்!
கிறிஸ்துமஸும் இஸ்லாமும்! [ இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை! அவ்வாறு சொல்லப்பட்டாலும் அது உண்மையான வாழ்த்தாக அமைவதில்லை.] ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும்…
விஞ்ஞான தொழில் நுட்பம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலா?
விஞ்ஞான தொழில் நுட்பம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலா? ஏ.சி. அகார் முஹம்மத் [ ஆராயுமாறும், சிந்திக்குமாறும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு ஆர்வமூட்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகின்றது. அதுமட்டுமின்றி, அல்குர்ஆனில் இயற்கை, விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், மிருகவியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் போன்ற கலைகள் தொடர்பான பல உண்மைகளும் அக்கலைகளுடன் தொடர்பான…