Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

படிப்பினையூட்டும் பழமொழிகள்

Posted on December 4, 2010 by admin

O அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.

O அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.

O அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.

O அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.

O அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.

O இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.

O இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.

O உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டுப் போகமாட்டான்.

O ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.

O எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.

 

O எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.

O எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.

O ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.

O ஒருவர் பொறுமை இருவர் நட்பு.

O கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?

O கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.

O கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.

O சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி

O சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.

 

O செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.

O தங்கத்திற்குச் சோதனை நெருப்பு! பெண்ணிற்குச் சோதனை தங்கம்! மனிதனுக்கச் சோதனை பெண்!

O பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.

O மனைவி வீட்டின் ஆபரணம்.

O மலர்ந்த முகம், மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.

O மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.

O மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!

O மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.

O மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.

 www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb