Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

செக்ஸியான ஆடை அணிந்தால் அபராதம்!

Posted on October 27, 2010 by admin

அபரிமிதமான கிளீவேஜ் காட்டி செக்ஸியான ஆடை அணிந்தால் அபராதம் என்று ஒரு நாடு அறிவித்துள்ளது. தற்போது இச்சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரபு நாட்டிலோ ஆஃப்ரிக்காவிலோ அல்ல. மாறாக குறைவான ஆடைகளை உடுத்துவதுதான் நாகரீகம் என்று கருதும் இத்தாலியில்!

இத்தாலியின் கேஸ்டல்மெரே டி ஸ்டேபியா என்ற நகரில், கவர்ச்சிகரமான குட்டைப் பாவாடை அணிவது, அபரிமிதமான கிளிவேஜ் தெரியும்படியாக டிரஸ் போடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும்.

தடையை மீறி இதுபோல உடை அணிந்தால் 695 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேப்பிள் அருகே உள்ளது இந்த நகரம். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், செக்ஸியான உடைகளுடன் பெண்கள் நடமாடுவதையும் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவாம்.இது போல ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்த நகர நிர்வாகம் யோசித்து வருகிறதாம். மொத்தமாக 41 புதிய உடைக் கட்டு்பபாடுகளை அது தீட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நகர நிர்வாகம் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, நாகரீகமாக உடை அணிவது என்பதை விட மதிப்புக்குரிய வகையிலான உடைகளை அணிவது மிகவும் முக்கியம். இது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளது.

நகர மேயர் லூகி போபியோ கூறுகையில், இந்த நகரில் அநாகரீகம் பெருகி விடாமலும், செக்ஸ் தொடர்பான குற்றங்கள் பெருகி விடாமலும் தடுக்க கவர்ச்சிக்கு அணை போடுவது அவசியம் என்றார்.

இதுபோல பொது இடங்களான பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் கால்பந்து ஆடுவதையும் தடை செய்யப் போகிறார்களாம்.

இப்பொழுதாவது விழித்துக்கொண்டால் சரி. Late better than ever.

இந்த அளவுக்கு பெண்களின் கவர்ச்சியான ஆடைகளால் விளையும் தீமைகளை அறிந்திருக்கும் மேற்கத்தியர்கள் முஸ்லீம் பெண்கள் அணியும் ‘ஹிஜாப் – புர்கா‘வைப்பற்றி எதிர்ப்புத் தெரிவிப்பது இவர்களை வெளி வேஷக்காரர்கள் என்று பறைசாற்றுகிறது.

[ அடுத்து வரும் ‘பெண்களின் ஆடை‘ கட்டுரையை படிக்கத்தவறாதீர்கள்.]

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb