Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண் என்னும் பாலம்!

Posted on September 29, 2010 by admin

 

பெண் என்னும் பாலம்!

இரு நதிக் கரைகளை மிக அழகுற

இணைப்பதே நாம் காணும் பாலம்;

இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம்

இணைப்பவளே பெண் எனும் பாலம்.

 

தந்தை என்றால் பயம், மரியாதை;

தாய் என்றால் பாசம், உரிமைகள்;

தாயிடம் ஒருமுறை சொன்னாலேயே,

சேய் விரும்புவது உடனே கிடைக்கும்.

 

தந்தை குழந்தைகளுக்கு இடையே,

தாத்தா பேரப் பிள்ளைகளுக்கிடையே,

ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே

ஆவாள் பெண்ணே உறுதியான பாலம்.

 

பத்து ஆண்கள் செய்யும் வேலைகளை

பதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண்.

பத்து ஆண்கள் ஒன்றாய் முயன்றாலும்

முத்துப் போலப் பணி செய்ய இயலார்!

 

பெண் இருக்கும் வீடே நல்ல வீடு.

பெண் இல்லாத வீடு வெறும் காடு!

இளையவள் வீட்டை விட்டு விலகி,

மூத்தவள் வந்து குடி புகுந்திடுவாள்!

 

பாலத்தை நன்கு பராமரித்தாலேயே

பாலம் பயன்படும் போக்குவரவுக்கு.

பெண்மைப் போற்றிப் பேணுவோம்,

பெண் என்னும் பாலம் பயன் தரவே.

 

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.

http://visalramani.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 80 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb