Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

புரியாத உன் பாசம்..

Posted on September 23, 2010 by admin

யாசர் அரஃபாத்

அம்மா புரியாத உன் பாசம்..

புரியாத உன் பாசம்..

 

உன்னை அழைக்கும் போதே

குளிருதம்மா உள்ளம்;

கோடி நபர் இருந்தாலும்

உன் அன்பில் மட்டுமே இல்லாத கள்ளம்!


 

எப்போதும் விலக மாட்டாய் எனைவிட்டு

யாருக்கும் கொடுக்கமாட்டாய் என்னை விட்டு!

புரியாத உன் பாசம் புனிதமானது

புரிந்துக்கொள்ள மிகவும் அரிதானது!

 

 காதோடு நரைவிழுந்தப்பின்னும் என்

காதைத் திருகும் உரிமை உனக்கு மட்டும்தான்;

பசிக்கவில்லை என புசிக்கமால் இருந்தாலும்

ஊட்டி விடும் உன் விரல் மருந்தால்

செரிமானம் ஆகும் உள்ளமும் சேர்ந்து!

 

தோளுக்குமேல் வளர்ந்தாலும் என்

தலை சாயும் உன் மடியில்தான்;

உன் பிரசவ வேதனையை உணர்ந்துக் கொண்டேன்

எனக்கொரு குழந்தைப் பிறக்கையிலே!

 

Source : http://itzyasa.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 9 = 16

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb