Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சென்னை மக்கா மஸ்ஜித் இமாமின் அறவுரை!

Posted on September 18, 2010July 2, 2021 by admin

சகோதரர்களே!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காசிமி அவர்களின் 10-செப் ஜும்ஆ உரையின் மூலம், தமிழகத்து அணைத்து பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு இமாம் அவர்கள் கொடுத்துள்ள செய்தி என்னவென்றால்,

தற்போதுள்ள தடைகளை நீக்கி,

தொப்பி போட்டவர்கள், தொப்பி போடாதவர்கள்,

நெஞ்சில் கை கட்டுபவர்கள் வயிற்றில் கை கட்டுபவர்கள்,

விரல் அசைப்பவர்கள், விரல்நீட்டுபவர்கள் என்று யாதொரு பாகுபாடின்றி

அனைவரையும் எல்லா பள்ளிவாசலிலும் தொழுக அனுமதிப்பது பள்ளிதலைவர் மற்றும் நிர்வாகிகளின் பொறுப்பு.

இது நடைமுறை செய்வதன் மூலம் தமிழகத்து முஸ்லிம்களுக்கிடையில் நிலவிலிருக்கும் பிரிவு நீங்கி, பரஸ்பரத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமையும்.’  என்பதாகும்.

அவர்களின் இக்கருத்தை முழுவதுமாக வரவேற்கின்றோம்.

தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், மற்றும் ஷஹீதை விட முக்கியமான ஒரு செயலாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஒற்றுமை”யை வலியுறுத்தியிருக்கும்போது தொழுகையில் உள்ள மசாயில்களைக்குறித்து கருத்து வேறுபாடு கொண்டு ஒருவரையொருவர் விமரிசித்து, வெறுத்து, பிளவு பட்டு, சுன்னத்துக்கு மாற்றமாக நடந்துகொள்வதை இனிமேலாவது முஸ்லிம்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆலிம்கள்!

ஆம்! ஆலிம்கள்தான் இந்த சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோன்று இந்த சமுதாயத்தை வழிகெடுப்பவர்களும் அவர்களில் சிலராகவே இருக்கிறார்கள் என்பதும் அப்பட்டமான உண்மை.

உண்மையான இறையச்சம் உள்ள எவரும் நிச்சயமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

adm. www.nidur.info 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb