Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மகிழ்ச்சியாக வாழ என்ன தேவை?

Posted on September 14, 2010 by admin

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மைகள்:

97% மக்கள் தங்கள் வாழ்க்கை மாறினால்தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

85% மக்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவதற்கு முன் தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள்.

75% மக்கள் சேமிக்க வழியின்றி திண்டாடுகிறார்கள்.

70% மக்கள் வீட்டில் இருக்கும்போது அழகாக தோன்ற முயற்சி எடுப்பதில்லை.

60% மக்கள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளை நேரத்தில் செய்து முடிப்பதில்லை.

நம்மிடம் உள்ள குறைகளை ஒப்புக்கொண்டு அதை மாற்ற முயல்வதே சிறந்தது,அதைவிட்டு நான் குறையற்றவள் என்பதை நிரூபிக்க நினைப்பது வீண் கவலையை மட்டுமே தரும்!

முக்கிய குறிப்பு:

அனைத்திலும் சிறக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மகிழ்ச்சியை குறைத்து, கவலைகளைத்தான் அதிகப்படுத்துகிறது!

மேலே உள்ள குறிப்புகளைப் படித்து விட்டீர்களா? இதோ நீங்கள் வீட்டில் செய்ய ஒரு பயிற்சி:-

ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்து இரண்டு பட்டியல்களைத் தயாரியுங்கள்.

1. முதல் பட்டியலில், நீங்கள் எது கிடைத்தால்/மாறினால் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி எழுதுங்கள்.

2. இரண்டாவது பட்டியலில், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நேரங்களைக் குறிப்பிடுங்கள். 

3. இந்த இரண்டு பட்டியல்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ என்ன தேவை என்பது உங்களுக்கே புரியும்!

நன்றி: நிலா முற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + = 13

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb