Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

யாருக்குப் பெருநாள்?

Posted on September 9, 2010 by admin

கலீல் பாகவீ

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.

பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.

காலையில் எழுந்து டீ அல்லது காஃபி

குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்…

என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.

புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்

என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.

இவருக்குத்தான் இனிய பெருநாள்…!

 

தன் ஆணவத்தை அடக்கி

அலட்சியப் போக்கை அழித்து

பகலில் பட்டினி கிடந்து

இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு

பசி, தாகத்தால் இச்சையை வென்று

இறை கடமைகளை நிறைவேற்றி

தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த

உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்…!

 

வறியவர்களின் தேவைகளை கவனித்து

பட்டினியையும், பசியையும் அடக்கி,

நோன்பினால் ஈமானை பலப்படுத்தி

ஆன்மிக பலத்தை நிலை நாட்டி

ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று

இறைவனுக்காக நோன்பிருந்த

இறைமறையை ஓதி உணர்ந்த

இறைகடமைகளை நிறைவு செய்த

உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்…!

 

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து

கருமித்தனத்தை அடியோடு ஒழித்து

சிறியவர்களை போற்றி – பாராட்டி

பெரியவர்களை மதித்து நடந்து

அறிஞர்களுடன் பண்புடன் நடந்து

செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு

இனி பாவமே செய்யமாட்டேன்

என்ற உறுதி கொண்ட

உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!

 

எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!

எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!

எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!

எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!

எனது மரணம் அல்லாஹ்வுக்கே!

என்று சத்தியப் பிரமாணம் எடுத்த

உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்…!

 

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா

அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb