Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தர்மத்தின் சிறப்பு!

Posted on September 5, 2010 by admin

அல்லாஹ் ஜல்லஷானஹுதாஆலா இப்பூமியை படைத்த பொழுது அது அசைந்து ஆடி நடுங்கியது. எனவே அதன் மீது மலைகளை நிலை நாட்டினான். பூமியின் மீது மலைகளை உற்பத்தி செய்து அமைத்த பின்னர் பூமி நிலை பெற்றுவிட்டது. மலைகளின் உறுதியையும், பிரமாண்டத்தையும் கண்ணுற்ற வானவர்கள கீழ்கண்டவாறு இறைவனிடம் கேட்டனர்.

வானவர்கள்: யா அல்லாஹ்! மலைகளைவிட உறுதியானவற்றை இவ்வுலகில் நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்! இரும்பை படைத்துள்ளேன். மலையையே தகர்க்கும் சக்திகொண்டது இரும்பு.

வானவர்கள்: இரும்பை விட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்! நெருப்பை படைத்து இருக்கின்றேன். ஏனெனில் அந்த இரும்பையே உருக்கும் ஆற்றல் கொண்டது நெருப்பு.

வானவர்கள்: நெருப்பைவிட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்! நீரை படைத்து இருக்கின்றேன். நீரானது நெருப்பையே அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது.

வானவர்கள்: நீரை விட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்! காற்றை படைத்து இருக்கின்றேன். காற்றானது நீரையே அலைகழிக்கும் ஆற்றல் மிக்கது.

வானவர்கள்: காற்றைவிட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்! ஆதத்தின் சந்ததிகளைப் படைத்துள்ளேன்; ஆனால் அவர்கள் இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் ஏதேனும் தர்மம் செய்யும் பொழுதுதான்.

இவ்வாறு இறைவன் கூறியதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்துள்ளார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி) தர்மத்தின் வலிமையை பார்த்தீர்களா? சுப்ஹானல்லாஹ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

88 − 79 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb