Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வாழ்க்கையின் இரகசியம்

Posted on August 16, 2010 by admin

வாழ்க்கையின் இரகசியம்

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை

உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

 

யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ

அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

 

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.

பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

 

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட

ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

 

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.

தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

 

மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்

மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்

 

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல

விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

 

நன்றாகப் பேசுவது நல்லதுதான்

ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!

 

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.

பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!

 

முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி

மெளனமாக இருப்பதுதான!

 

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!

பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!

 

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!

வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!

இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

source: நிலா முற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb