Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்!

Posted on July 17, 2010 by admin

க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியுற்றாலும்

உண்மையே பேசுங்க‌ள்

ஆனாலும்…..

மனிதர்கள் பெரும்பாலும்

சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்

ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்

உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்

ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்

வெளிப்படையாகவும் இருந்தால்,

மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்

ஆனாலும் நேர்மையாகவும்

வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்

சிரமப்பட்டுக் கட்டியதை,

ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்

ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்

நிம்மதியுடனும் இருந்தால்,

மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்

ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்

இருங்கள்,

ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்

ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்

கொடுத்து உதவும்போது,

அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்

ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு

கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,

மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்

ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி

செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை

மற்றவர்களுக்கு அளியுங்கள்,

அது எப்போதும் போதாமலே போகலாம்

ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,

எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்

உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு

நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

Thanks regards: MOHAMED THAHLEEM – K.S.A

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

65 − 61 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb