Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தினமலர் ஆசிரியருக்கு உகாண்டா வாழ் இந்தியர்கள் சாட்டையடி!

Posted on June 7, 2010 by admin

தினமலர் ஆசிரியருக்கு,

19.05.10 அன்று வெளியான தினமலர் இணைய பதிப்பில் ‘இது உங்கள் இடம்’ பகுதியில் சென்னையிலிருந்து க.பரமானந்தம் என்பவர் நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தது பற்றி காரண காரியங்களை அலசும்போது திமுக இதனால ‘இஸ்லாமியர்களை திருப்தி படுத்த முடியும்’என்று உளறுகிறார்.

‘கற்பை’ பற்றி குஷ்புவின் பேட்டி வெளியான நேரத்திலேயே முஸ்லிம் பெண்களெல்லாம் குஷ்புவை ஆதரிப்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் முஸ்லிம் பெண்களுக்கு குஷ்புதான் முன் மாதிரி என்றும் செய்தி வெளியிட்டு பத்திரிகை தர்மத்தை (!!!!!!) தாங்கள் எப்படியெல்லாம் நிலை நாட்டினீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.



இதற்கு எதிர்வினையாக தினமலரை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி முஸ்லிம் சமூகம் தனது கண்டனத்தை பதிவு செய்த போதிலும் தாங்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையே மேற்கண்ட கடிதம் கூறுகிது. ஒரு விபச்சாரி கூட நாலு சுவற்றுக்குள்தான் தன் முந்தானையை கழற்றுவாள். ஆனால தன் அங்க அவயங்களை கூச்சமின்றி உலகத்தார் முன் பார்வைக்கு வைக்கும் ஒரு நடிகையை, தான் செய்யும் விபச்சாரத்தை மற்றவர்களும் செய்ய வேண்டும்

என்றும் அதுதான் முற்போக்கானது என்று கூறும் ஒரு கழிசடையை,

ஆணும் பெண்ணும் பார்வையை தாழ்த்த வேண்டும் என்றும், வெட்கத்தலங்களை பேண வேண்டும் என்றும் (திருக்குர்ஆன் 24:30,31),

விபச்சாரத்தின் அருகில் கூட செல்ல வேண்டாம் என்றும்(25:68), அந்நிய ஆணோடு நடத்தும்

பேச்சில் கூட நளினம் வேண்டாம் என்றும் (3:32),

ஆடைகளால் அங்க அவயங்களை மறைக்க வேண்டும் (33:59)

என்றும் கூறும் ஒழுக்க மாண்புகள் நிறைந்த பெண்மையின் கண்ணியத்தை உண்மையிலயே பேணுகின்ற ஒரு வாழ்வியல் நெறியோடு வலிந்து வலிந்து தொடர்பு படுத்தி எழுத உங்களை தூண்டுவது எது?

இதயத்தில் நிரம்பி இருககும் இஸ்லாமிய வெறுப்பும் அத்தோடு சிந்தனையில் ஊறிப் போயிருக்கும் இந்துத்துவமும் அல்லாது வேறு என்ன காரணம் இருக்க முடியும்

பூணூலை கழற்றி விட்டு மாடு முதல் பன்றி வரை உண்ணும், பார்ப்பன சடங்குகளையெல்லாம் இகழ்ந்துரைக்கும் கமல்ஹாசனை வைதீகப் பார்ப்பனர்களின் முன் மாதிரி என்று யாரவது எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பூணூல் முதல குடுமி வரை துடிக்குமல்லவா? அப்படித்தானே மற்றவர்களுக்கும் இருக்கும்?

மேலும் நடிகை குஷ்பு தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாக எப்போதாவது கூறினாரா? அவர் இன்று தழுவி இருக்கும் மதம் என்ன? எந்த மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்திருக்கிறார்? எந்த மதத்தின் படி வாழ்க்கை நடத்துகிறார்? இதை தெளிவாகத் தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல் எதற்கு இந்தப் பாசாங்கு?

இஸ்லாத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடியுங்கள். மானங்கெட்ட நடிகையின் முந்தானையின் பின்னால் நின்று முஸ்லிம்களின் மேல் எச்சில் துப்பாதீர்கள்.

இப்படிக்கு,

உகாண்டா வாழ் இந்தியர்கள்,

கம்பாலா, உகாண்டா ,

கிழக்கு ஆப்ரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

70 − = 67

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb