Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகை

Posted on May 31, 2010July 2, 2021 by admin

முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

1. முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகையின் கீழ் மாதந்தோறும் ரூ.12,000/- இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். இதரச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.12,000/- அளிக்கப்படும்.

2. விண்ணப்பிப்பவர் ஏதாவது ஒரு நிறுவனத்திலோ பல்கலைக்கழகத்திலோ முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்று விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும்.

3. மொழி, மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல், கட்டடவியல், கல்வெட்டியல், மெய்ப்பொருளியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டத் தேர்ச்சி (முதல் வகுப்பில் அல்லது உயர் இரண்டாம் வகுப்பில்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பையும் பழங்குடி வகுப்பையும் சார்ந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் தளர்த்தப்படும்.

4. தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகள், ஒப்பிலக்கியம், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, உலக மொழிக் குடும்பங்கள், மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில் பண்டைக்காலத் தமிழோடு தொடர்புபடுத்தி ஆய்வுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  

5. விண்ணப்பிப்பவர் 10.06.2010 அன்று 30 வயதைக் கடந்திருக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

6. எழுத்துத்தேர்வின் மூலமும் அதைத் தொடர்ந்து தக்க வல்லுநர் குழுவைக் கொண்டு நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலமும் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

7. பிறந்த தேதி, சாதி, கல்வித்தகுதி, முனைவர் பட்ட ஆய்வுக்கான பதிவு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். முழுமையான வடிவிலின்றி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டா.  

8. விண்ணப்பப் படிவங்களை நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து (www.cict.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நிறுவனத்திலிருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பம் 10-06-2010 க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்துசேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

இயக்குநர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

பாலாறு இல்லம், 6, காமராசர் சாலை சேப்பாக்கம், சென்னை – 600 005

posted by: Rajaghiri Gazzali

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb