Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தலையில் குட்டு வைப்போம்!!

Posted on April 2, 2010July 2, 2021 by admin

யாசர் அரஃபாத்

 

அன்பைப் போதித்த

அழகிய மார்க்கத்திற்க்கு

அடையாளமிட்டுள்ளது

அயல் நாடுகள்

தீவிரவாதம் என்று!!

 

மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும்

மூலதனமாய் எங்களிடம் உள்ளது

ஒன்றே ஒன்றுதான்;

ஒரிறைக்கொள்கைதான்!!

 

அணைத்துவிடலாம் என்றெண்ணி

ஊதியவருக்கெல்லாம்

பேரிடியாக;

அமுங்கி இருந்த

கங்குகள் இப்போதுதான்

சூடு பிடிக்கத்துடங்கி உள்ளதை எண்ணி!!

 

ஒழிப்பதற்க்கு முன்

ஒன்றுபடு !

உறங்கியதுப் போதும்

உயர்திப் பிடிப்பதற்கு வா

கொள்கையை!!

 

குனிந்து குனிந்து

குப்புற வீழ்ந்ததும் போதும்;

இனி

சீண்டிப்பார்க்கும் தருதலையை

தட்டிவைப்போம்;

தலையில் குட்டு வைப்போம்!!

 

வரலாறும் மங்கியது.

தகராறுதான் பெருகியது;

வித்திட்ட விஷமிகளுக்கு

மாற்று மருந்தொன்று உண்டு;

மார்க்கம் சொன்ன போதனைகளைக் கொண்டு!!

 

வன்முறை இல்லை

வரைமுறை உண்டு;

கர்வம் இல்லை;

கருணை உண்டு;

மொத்தத்தில்

சுவர்க்கம் உண்டு

மறுமையில் சோதனை இல்லை!! (இன்ஷா அல்லாஹ்)

 www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 − = 18

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb