Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மை பயக்கும் நபிமொழி – 68

Posted on March 19, 2010July 2, 2021 by admin

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

‘‘இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)

புரைதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”மண்ணறைகளுக்கு நபித்தோழர்கள் சென்றால், அவர்கள் (பின்வரும் துஆவை) கூறும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

”அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல்மூஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியத.” (முஸ்லிம்)

துஆவின் பொருள்:

மூஃமினான, முஸ்லிமான மண்ணறைவாசிகளே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்! நிச்சயமாக நாம் அல்லாஹ் நாடினால் உங்களைச் சந்திப்போம். அல்லாஹ்விடம் நமக்கும் உங்களுக்கும் ஈடேற்றத்தைக் கேட்கிறேன்.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மதீனாவில் உள்ள மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அவற்றைத் தன் முகத்தால் முன்னோக்கி ”அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஹ்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்துஸ் ஸலஃபுனா வநஹ்னு பில் அஸரி” என்று கூறினார்கள். (திர்மிதீ)

துஆவின் பொருள்:

மண்ணறைவாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்! எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள், எங்களை முந்தி சென்றீர்கள்.நாங்கள் உங்களைப் பின் தொடர்வோம்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 53 = 55

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb