Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நித்யானந்தா! – இல்லறமல்லது நல்லற மன்று!

Posted on March 13, 2010 by admin

 

”கதவைத்திற காற்று வரட்டும்

ஆத்மாவைத்திற ஆனந்தம் வரட்டும்”

இப்படியெல்லாம்

நித்தமும் திறக்கச்

சொன்னவர் வந்தார்!

தொலைக்காட்சியைத்

திறந்தால்

நடிகையைத்

திறந்தபடி…

உறவை விலகு…

துறவை ஒழுகு…

ஊடகங்களில் விரிகிறது

உபதேசிப்போர் அழகு…?

ஆசைகளைத்

துறப்பதற்கல்ல…

நிறைவேற்றிக்கொள்ள

குறுக்கு வழியானதோ

ஆன்மீகம்…?

இவர்கள்

வெளிச்சத்தில்

காவிகளோடு…

இருட்டில்

தேவிகளோடு…

அச்சம், மடம்

பெண்களின்

குணங்களாம்

பெண்களுக்கு

இப்போது

மடம் என்றாலே

அச்சம்…

ஒரு காவி

ஒரு தேவி

ஒரு டிவி

ஒரு மூவி

மனிதா எங்கே உன்

பகுத்தறிவின் சாவி…

அங்கே

அச்சத்தில் ஒருவன்

அலறுகிறான்

”மாமிகளே ஒளியுங்கள்

சுவாமிகள் வருகிறார்கள்…!”

தீட்சை பெறுவோரே

தெளிவு பெறுக…

நித்யானந்தர்களிடம் இல்லை

நிஜமான ஆன்மீகம்

ஆனால்

நிஜமான ஆன்மீகத்தில்

உண்டு

நித்யானந்தம்… (நிரந்தர ஆனந்தம்)

பெண்துணையே

பெரும்பாவம் என்போர்

வாழ்கிறார்கள்

பெண்களின் துணையோடு…

ஆண்துணை மறுப்போரும்

அப்படியே…

இல்லறமல்லது

நல்லற மன்று…

இவ்வாறு

இயம்பும்

இறைக்கொள்கை ஒன்று…

அதை

ஏற்றுப்போற்றுதல்

எல்லோர்க்கும் நன்று…

posted by: JAINUL ABDEEN

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 20 = 28

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb