Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அன்பின் கூடாக அழகிய இல்லாள்

Posted on March 5, 2010July 2, 2021 by admin

அவள் அன்புக்கும் வானமே எல்லை

எல்லைகளை எனக்குள் உருவாக்கி அதனை

அவ்வப்போது அழகாய் உணர்த்தும்

அன்பான இல்லத்தரசி..

தன் கணவனை முழுமையானவனாய்

இவ்வுலகுக்கு இதமாய் இல்லறத்தின் பயனாய்

ஈன்றெடுத்து அவன் முகத்தில் மலரும் மகிழ்வை

தன்னால் தரமுடிந்ததை எண்ணி உள்ளூர இன்புறும் இல்லாள்

ஆண்டாண்டு காலமாய் எவருக்கும் செவிமடுக்கா

ஆடவனை ஒற்றை மந்திரச்சொல்லால் ((ஏற்றுக்கொள்கிறேன்))

ஒழுக்கமானவாய் மாற்றும் அன்பு படைத்த

அழகான மனையாழி..

கணவனாக வரும் ஆடவனை வேண்டும்பொழுது

இடித்தும் சிலவேளைகளில் அரவணைத்தும்

அழகாய் இன்புற்று வாழ ழிவகுக்கும்

வல்லமைப்படைத்த எழிலரசி .. 

தனியாயிருந்து உனக்கு துணையாய் வந்து

இனி காலங்காலமாய் நீ எனக்கு நானுனக்கு

என அமைதி கலந்து உரக்க சொல்லும்

உற்ற மனைவி..

நான் தான் வேண்டுமெனக்கு என்பதை விட்டு

நீயும் நீ சார்ந்ததுமே இனியெனக்கு என

எல்லாவற்றையும் தந்து நல்ல தாயாக

கடைசிவரை நல்ல மனையாழி..

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb