Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

போர்வைக்குள் புகுந்து அழ!!

Posted on February 27, 2010 by admin

யாசர் அராஃப்த்

சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு!

வசிக்கும் அறையினில் ஒருவர்

வரவில்லை உன் கை ருசி!!

 

அறையினில் களைப்புடன் வருவதால்

எரிச்சலுடன் சமையல்;

காணாமல் போகும் பாசம்!!

 

கொதிகலனில் இருக்கும் என் இதயமோ

கொதித்துக் கொண்டிருக்க

உன்னை நினைத்துக் கொண்டிருக்க!!

 

மணமாகி மூன்று வருடத்தில்

இரண்டு மாதம் மட்டுமே நாம் இருவராக!!

 

எத்தனையோ முறை

உறக்கத்தில் உளறல்

உன் பெயரினை!!

 

தெரிந்தாலும் நகைப்பதில்லை என் நண்பர்கள்…

ஒவ்வொருவரின் மனதிலும்;

நாமும் உரைத்திருப்போமோ மறந்து!!

 

புதியதாய் கற்றுள்ளேன்

போர்வைக்குள் புகுந்து அழ!!

 

கசங்கிய இதயமும்

கசக்கிய கண்ணீருடன்

தண்ணீருக்காக எழுந்தேன்;

அத்துனை நண்பர்களின் முகமும் போர்வைக்குள்;

 

குலுங்கிய போர்வைக் கண்டு

எண்ணிக்கொள்வேன் நான்,

அவர்கள் இதயம் மட்டும் என்ன

இரும்பினாலா உள்ளது!!!

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb