Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இதுதான் நிஜம்!

Posted on February 13, 2010 by admin

கனவுகளோடு தான்

படித்தேன்…கல்லூரில் ,

கடன் இன்னமும் இருக்கிறது,

என்றார் …என் அப்பா,

அம்மாவிடம் …

 

கணக்கு போட்டு பார்த்தேன் …

உள்நாடை விட -அயல்நாடு

அதிகம் கை கொடுக்கும் என்று

கண்டுபிடித்தேன் ..

எப்படி சொல்ல என்று

கை பிசைந்தார்…அப்பா ,

அயல்நாடு என்றால் ..

கொள்ளைப்ரியம் ..என்றேன் ..

புன்சிரிப்போடு …$$$$

 

பொய் சொல்லவும் ..

பழகி விட்டான்..என்று

நினைத்தார் ..,அப்பா …

 

கிளம்பும் போது புரிந்தேன் ..

என்னை போல் எத்தனை…

சகோதர்கள்…அனுபவித்து

இருப்பார்கள் என்று …

தந்தை-ஐ பார்த்தேன் …

ஒரு கண் அழுதது ..

ஒரு கண் சிரித்தது …

தாய் -ஐ பார்த்தேன்

இரு கண்ணும் அழுதது ..

 

தொலைபேசி ஐ கண்டு பிடித்தவன் ..கூட

எங்களை போன்று …

சந்தோசம் பட்டு இருக்க மாட்டன்…

 

திருமணம் என்றனர் ..

எனக்குள் ..

ஒரு சந்தோசம் ..

ஒரு வருத்தம் ..

 

ஆசை அறுபது நாள் ..

மோகம் முப்பது நாள் ..

ஆக மொத்தம் லீவ் ..தொண்ணுறு நாள்…

தான் ..

கிளம்பும் போது ..

இப்போது ஆறு கண்கள் …

அழுதது ….

 

மாங்காய் கடிக்க ..

போகிறேன் ..என்றால் மனைவி..

அவளோடு இருக்கும்

சின்ன சின்ன சந்தோசங்களை ..

இந்த $$$தினார்.$$$.

தருமா ?..என்று அழுதேன் …

 

ஆறு வருடம் ..

கழித்து வந்தேன் …வீட்டிற்கு ..

தெருவில் விளையாடி …

கொண்டு இருந்தான் ..என் பையன்..

கட்டி அணைக்க போனேன் ..

“அம்மா யாரோ ஒரு

மாமா வந்து இருக்கா

பாரேன் ..என்றான் …”.

ஒடிந்து போனேன் …டா ..டா ..

உன் வார்த்தையோடு …”

 

Regards

Abdul Hakkim.S

(Think different.(L)earn through technology)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

96 − = 95

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb