Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மீண்டும் ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்…

Posted on February 8, 2010 by admin

தந்தை சொன்னார் அப்போதே,

படித்து விடுடா – இல்லை என்றால்

வாழ்க்கை உன்னை படுத்தி விடும்!

 

என் தலை முறையினருக்கு எப்போதுமே

ஒரு நினைப்பு – பாஸ்போர்ட் கிடைத்துவிடும்

18 இல் – படிப்பு எதற்கு பிறகு!!!

 

சூழ்ச்சி காரர்களும் சூழ்ந்து கொண்டு

திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் – பாய்

பசங்களுக்கு படிப்பு எதற்கு? – ஆசிரியர் வடிவில் …

 

பரிட்ச்சை எனக்கு

பரிட்ச்சையம் ஆனது – வினாத்தாளை பார்க்கும் போது

விமானத்தின் நினைப்புதான் எனக்கு!

 

பரிட்ச்சை முடிவும் வந்தது ,

பாஸாகி விடுவேன் என்று நினைத்தார்கள் எல்லோரும் – பின்

அழுது நனைத்தார்கள் அவர்கள் கண்ணை …

 

என் தந்தை அழுது பார்த்தேன், முதன் முதலாய்!

 

என்னையே நான் தேற்றிக் கொண்டேன் நான் பயணம் போவதில்

எத்துனை கடுப்பு இவர்க்கு!!!

 

இறங்கிய நாளே இடி விழுந்தது எனக்கு!

புரிந்து விட்டது எனக்கு –

காரணம் கிடைத்து விட்டது!

தந்தையின் கண்ணிர் எதோ சொல்லதுடித்தது அன்று!!

 

அத்த்தனை அதட்டல்களையும்

அலச்சியம் செய்தேனே!

கனிவே கிடையாது என்று

கற்பனையும் செய்தேனே!

 

உங்கள் எலும்புகளையும்

தோள்களையும் உருக்கிய பட்டறையா இந்த

பாலைவனம்!!

 

நாங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவா

இத்தனை நாள்

தனியே அழுது உள்ளீர்கள்?

 

கனபொழுதில் கனமாகி போனது என் இதயம் !

கண்களில் கசியும் இந்த கண்ணிருடன்

மீண்டும் ஒரு முறை சொல்லிபார்தேன்

அத்தா என்று அடிமனதில் !!!!

 

Jazaakallaahu khairan – யாசர் அராஃபத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 51 = 55

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb