Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வினோத விபரீதம்

Posted on January 7, 2010 by admin

இயற்கையைமீறிய இச்சைகளின் கிளர்ச்சி

இதில் ஈடுபாடுகொண்ட பலமனம் அதனைநோக்கி

இறைவனின் கட்டளைகளை ஏளனமாக்கி

இறுமாப்புடன் செயல்படுது மனிதமனசாட்சி

 

மரபுகளை அறுத்தெறிகிறது

மனிதனின் உணர்ச்சி

மனஇச்சைகளின்மேல் ஆட்டம்போடுது

மனகிளர்ச்சியின் ஆட்சி

 

மலர்களை வண்டுகள் முகர்ந்து புணர்வது

மகரந்த சேர்க்கை

மலரோடு மலர் முகர்ந்து புணர்வது

மரபற்ற ஓரினச்சேர்க்கை

 

ஆணையும் பெண்ணையும் இணைப்பதுதான்

ஆண்டவனின் சட்டம்

அதை அறுத்தெறிய நினைப்பது

ஆணவத்தின் உச்சம்

 

தீராத நாகரீகமோகம் நாளுக்குநாள் அதிகரிப்பு

தீயவைகளின் பக்கமேபோகுது சிலமனிதபிறப்பு

தீயென்று தெரிந்தும் சுட்டுக்கொல்லுது தேகத்தை நுழைத்து

தீராத பாவம்வந்து சேருமே இதுபோன்ற தீமைகளுக்கு

 

மதிகெட்டுவாழும் இம்மனிதர்களின் போக்கு

மாறிடவேண்டும் மறையோனுக்கு கட்டுப்பட்டு

ஆணும் பெண்ணும் இணைந்துவாழ்வதே மாபெரும்சிறப்பு

அதை அறிந்து வாழ்ந்தால் கிடைக்கும் இறைவனிடம் பரிசு…

 

காதலிப்பதும்(நேற்றிரவு (நடந்தது என்ன)விஜய் டீவி புரோக்ராமில்.

ஓரினச்சேர்க்கையின் விபரீதத்தால் பெண் தற்கொலை

இப்படியே தொடரும் நிலை என பட்டியலிடப்பட்டது.

ஒரு பெண்ணை பெண் காதலிப்பதும்

ஒரு ஆணை ஆண்காதலிப்பது.

 

எங்கே போய்கொண்டிருக்கிறது உலகம்

மேலை நாடுகளில் உலவிய விபரீதமெல்லாம்

வீரநடைப்போட்டபடி கலாச்சாரம் குடியிருக்கும் இடத்திற்குள்

காலாரநடைபோடுகிறதாம். பார்க்கவும் கேட்கவும்

வேதனையாக இருந்தது.

 

மரபுகளெல்லாம் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கிறது.

தோண்டியெடுக்கமுடியாதவாறு

காலத்தின் கோலத்தால் கண்மூடித்தனமாக வாழநினைப்போரை நினைத்து

வருத்தப்படுவதா.? வசைபாடுவதா?

புரியாமல் புலம்பியபடி… எழுதிவிட்டேன் [இக்ககவி]

 

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

source: http://niroodai.blogspot.com/2009/12/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

41 + = 45

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb