Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்

Posted on December 7, 2009 by admin

பெண்ணுக்குத் திருமண வயதாகிவிட்டது. காலாகாலத்தில் அவளை யாராவது ஒருவன் கையில் பிடித்துத் தர வேண்டும். அதோடு நம் கடமை முடிந்துவிட்டது,” என்று நினைக்கும் பெற்றோர், தங்கள் விருப்பத்திற்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, அவனைப் பெண்ணுக்குப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்றுகூட கேட்காமல் மணம் முடித்து விடுகின்றனர்.

பெண்ணும் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை மணம் முடித்துக்கொள்கிறாள். விளைவு… திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே கசந்து விடுகிறது.

பெண்களை அவர்களது விருப்பமில்லாமல், ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்கிறது இஸ்லாம். “விசுவாசிகளே! பெண்களை (அவர்கள் உங்களை விரும்பாமல் வெறுக்க, அவர்களை) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல,” என குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளது.

மேலும், மணப்பெண்கள், தனக்கு மணமகனைப் பிடித்திருக்கிறது என மனப்பூர்வமாக ஒப்புதல் தரவேண்டுமென்றும், அவள் அந்த மணமகனை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றால், பலாத்காரமாக திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கிறது.

பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் விஷயத்தில் பெற்றோர்கள், குர்ஆன் சொல்லும் கருத்துக்களை கண்டிப்பாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.

”Jazaakallaahu khairan” A.K.R Ahmed kabeer Refaye Mohamed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 27 = 37

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb