Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அறிமுகம்!

Posted on December 3, 2009 by admin

அஸ்ஸாலாமு அலைக்கும்

என் பெயர் அப்துல் ஹாதி. தந்தை பெயர் நூர் முஹம்மது. நான் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வேலூரில் அமைந்துள்ள அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் காலடி வைத்தேன். அப்போது எனக்கு 16 வயது. அங்கே ஓதிக்கொண்டே பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினேன்.

பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் பி.ஏ. வரலாறு பயின்றேன். அத்துடனே சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் அஃப்ஸலுல் உலமா தேர்வை முடித்துவிட்டேன். ஆக பாக்கியாத்தை விட்டு வெளியே வந்தபோது ஒரு பி.ஏ. பட்டதாரியாகவும் ஓர் ஆலிமாகவும் வெளியே வந்தேன்.

அதன் பின்னர் கல்வியின் ஆர்வத்தால் உ.பி.யில் உள்ள தேவ்பந்த் எனும் ஊரில் அமைந்துள்ள தாருல் உலூமில் ஓராண்டு கல்வி பயின்றேன். அதன் பின்னர் சென்னை வந்த நான் இங்கேயே ஒரு பள்ளியில் பணிசெய்துகொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை அரபி பயின்றேன்.

அதை முடித்த நேரத்தில் பேராசிரியர்களின் ஆலோசனையாலும் தூண்டுதலாலும் இளம் முனைவருக்காக விண்ணப்பம் செய்தேன். அல்லாஹ்வின் அருளால் அதையும் முடித்துவிட்டு இன்று இதோ முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவருகிறேன்.

உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் என் பணி அமையவே நான் இந்த வலைப்பூவைத் தொடங்கி உள்ளேன். தமிழ் மக்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

அப்துல் ஹாதி

please visit:

www.hadi-baquavi.blogspot.com

www.hadibaquaviar.blogspot.com

www.hadi1977.wordpress.com

www.baquaviarvideo.magnify.net

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 − = 23

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb