”MOTHER” [ DON’T TAKE FOR GRANTED THE THINGS CLOSEST TO YOUR HEART. LOVE HER MORE THAN U LOVE YOURSELF. LIFE IS MEANINGLESS WITHOUT HER…] When you came into the world, she held you in her arms. You thanked her by wailing like a banshee. When you were 1 year old, she fed you and bathed…
Day: December 2, 2009
குற்றம் கண்டுபிடிக்கும் குணம்
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது ‘போதை பொருள்’ மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த ‘டிரெயினேஜ்’ பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில்…
”சோயா”வின் மகிமை!
[ ஒரு கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.] தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம். சோயா பொருட் களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள நோய்களைத் தவிர்த்து எழும்புகளை…
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (3)
3. பாரசீக மன்னர் ‘கிஸ்ரா‘விற்கு கடிதம்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரசீக மன்னர் ‘கிஸ்ரா‘விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது: ”அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக்…