Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Day: November 22, 2009

துறவறம்/கலப்புத் திருமணம் v/s கண்ணிய மார்க்கம்!

Posted on November 22, 2009 by admin

முகவை எஸ்.அப்பாஸ் அல்லாஹ்வின் திருப்பெயரால்…     அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் – தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்; இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்)…

மறைந்திருக்கும் உண்மைகள்

Posted on November 22, 2009 by admin

மறைந்திருக்கும் உண்மைகள்   ரஹ்மத் ராஜகுமாரன்    [ பூமியிலோ வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணு அளவும் (நபியே) உம் இறைவனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை, இவற்றைவிட சிறியதோ அல்லது பெரியதோ (எதுவாயினும்)அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்டாமலில்லை. – அல்குர்ஆன் 10:61 ] ”ரிச்சர்டு இயர்சன்” என்பவர் ‘INVISIBLE OBVIOUS’ என்கிற கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டு கோடிட்டு காட்டுகிறார்.இந்த கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்கு புலப்படாத, நிறைய…

முஸ்லிம்களின் இதழியல் பணி-1

Posted on November 22, 2009 by admin

முஸ்லிம்களின் இதழியல் பணி-1      ராஜகிரி கஜ்ஜாலி      இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 1873 புதினாலங்காரி – நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ். 1879 இஸ்லாம் மித்திரன் – எல்.எம். உதுமான் – இலங்கை.1882 முஸ்லிம் நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர்…

முஸ்லிம்களின் இதழியல் பணி-2

Posted on November 22, 2009 by admin

  1939 நூருல் இஸ்லாம் – மௌலவி ஹபிழ் – திருச்சி வாரஇதழ். ஏ. என். முஹம்மது யுஸுப் – சென்னை மாதஇதழ் (பிறகு வாரஇதழ்). 1939 முஸ்லிம் லீக் – முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.1940 காம்ரடு – கே. ஏ. ஹமிது – திருச்சி மாதம் இருமுறை. 1940 தொண்டன் – எம்.கே.எம். இப்ராகிம் – பர்மா நாளிதழ்.1940 மலேயா நண்பன் – அப்துல் அஜீஸ் – சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன்…

முஸ்லிம்களின் இதழியல் பணி-3

Posted on November 22, 2009 by admin

மறுமலர்ச்சி – திருச்சி யூஸுஃப் – வாரஇதழ். 1992 சமாதானம் – மருதூர் வாணன் – இலங்கை. 1992 சத்தியம் – மாத இதழ். மீள்ப் பார்வை – இலங்கை. விருட்சம் – இலங்கை. கலைமகள் – ஹிதாயா – இலங்கை.

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb