Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம் என்றால் யார்?

Posted on November 19, 2009 by admin

தாடி, தொப்பி, லுங்கி, ஜிப்பா முழுக்கை சட்டை இவைகளே ஒருவரை முஸ்லிமாக அடையாளப்படுத்துகின்றன. முஸ்லீம் என்றால் யார்?

குல்-இன்ன-ஸலாத்தி-வ-நுஸுகீ-வ-மஹ்யாய-வ-மமாத்தீ-லில்லாஹி-ரப்பில்-ஆலமீன்.

லா-ஷரீக்க-லஹூ–வ-பிதாலிக்க-உமிர்த்து-வ-அன-அவ்வலுல்-முஸ்லிமீன். (சூரா: அன்ஆம்: 162,163)

எனது தொழுகையும், சேவைகளும், வாழ்வும், மரணமும் அகிலங்களைப் படைத்து இரட்சித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு இணை, துணை, நிகர் கிடையாது. அதையே என் முதல் கொள்கையாகக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளேன். யானே முதலாவது முஸ்லீமாக இருக்கிறேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக!

வெறும் உடலையும், வெளிக்காரணங்களையும் நம்புபவர் முஸ்லிம் அல்ல. ஒரு முஸ்லிம் வாழ்வில் செய்யும் நன்மை, சேவை, தியாகம், பிரதி உபகாரம், உழைப்பு ஆகியவை சுயநலத்துக்காக செய்திருப்பாரேயானால் அவர் எங்ஙனம் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியும்? அல்லாஹ்வை முன்னிட்டு செய்திருந்தாலே அவர் முஸ்லிம்.

தனது வாழ்க்கையை ஒருவர் அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செயயும்போது அவருடைய ஆன்மா, உடல் அனைத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தமாகிவிடுகிறது.

அத்தகைய முஸ்லிம் ஒருவருடைய மனத்தை உடைப்பதாயினும், உடலை அடிப்பதாயினும் அல்லாஹ்வுக்குச் சொந்தமான பொருள்மீது கைவைப்பதாகிவிடும். மனிதன் தனது அற்ப உடல், வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு அற்பணம் செய்யம்போது அதைவிட பன்மடங்கு உயர்வான வாழ்வை அல்லாஹ் தருகின்றான்.

பெயர் அரபித்தமிழ், தலையில் தொப்பி, தாடி முஸ்லீம் என்று கூறிக்கொள்ள சமூகத்தின் பார்வைக்கு போதுமானவை. அதைத்தான்டி என்ன செய்கின்றோம் என்பதே ஒவ்வோர் முஸ்லிம் மனத்திலும் எழ வேண்டிய கேள்வி.

 

”Jazaakallaahu khairan” முஸ்லிம் முரசு, நவம்பர் 2009 (பக். 60)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

63 − = 59

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb