Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காலில் விழ மறுத்ததால் தலாக்!

Posted on November 19, 2009 by admin

சேது கவி ஜவ்வாது புலவர், வள்ளல் ஜமால் முஹம்மது வழிவந்த ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது.

1978–ல் எனது சிறிய தந்தையார் மறைந்த எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம், மறைந்த பெரியவர் ஹாஜி அப்துல் கரீம் ஜமாலி ஹளரத் ஆகியோர் சிலோன் மவ்லானா என்பவரை அறிமுகப்படுத்தினர்.

அவர்களில் எங்கள் பெற்றோரும் உற்றாரும் நானும் (அன்று எனக்கு வயது 18) அவர் காலில் விழுந்து அவரை வணங்கிய என்னை மன்னித்தருள்வாய் யா அல்லாஹ்!

1991-ல் எனக்கு திருமணம் நடந்தது. அந்த சிலோன் மவ்லானா எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்த போது காலில் விழும் பழக்கம் எங்களுக்கு வழக்கமானதால் விழுந்தோம். என் முதல் மனைவி காலில் விழாததால் 08 12 1996-ல் எனக்கும் எனது மனைவிக்கும் பிரிவு ஏற்பட்டது.

சிலோன் மவ்லானாவை சந்திக்கும் போதெல்லாம் ”நீ அவளை தலாக் விடாவிட்டால் என்னிடம் வரவேண்டாம். ‘துஆ‘ செய்ய மாட்டோம்” என்று சொன்னதால், நானும் அவரது சொல் கேட்டு மதியிழந்து எனது மனைவிக்கு மனவிலக்கு கொடுத்து விட்டேன். என்னைப்போன்று எத்தனையோ நபர்கள் இதுபோன்று மனவிலக்கு கொடுத்துள்ளார்கள். எனவே யா அல்லாஹ், எங்கள் பிழையை பொருத்தருள்வாயாக!

(சத்தியப்பிரகடனம் மாத இதழ், செப்டம்பர் 2009, 51 ஆம் பக்க கட்டுரையிலிருந்து)

நன்றி: முஸ்லிம் முரசு, நவம்பர் 2009

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb