Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உன்னையே நீ முதலில் அறிந்துகொள்!

Posted on November 19, 2009 by admin

திறமை! உள்ளவனிடம் அது அடிமை. இல்லாதவனிடம்? அவன் அடிமை!

திறமை என்பது நீர்குமிழி போன்றது அது மேலே வந்து தான் ஆகும்.

திறமை உள்ளவனை யாரும் ஒதுக்க முடியாது. கண்டுபிடிப்பாளர் யாவரும் திறமைசாலிகளே.

திறமைசாலிகள் யாவரும் கண்டுபிடிப்பாளர்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் வேறு தளங்களிலிலும் மிளிர்கிறார்கள்.

திறமை அது இறைவன் கொடுத்த வரம் அதனால்தான் அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

திறமை காணத்தோன்றாதது, ஆனால் காணவைக்கும் பலரை.

திறமை சிலருக்கு உயிர்மூச்சு. அது இல்லாவிட்டால் ‘அது’ நின்று விடும்.

திறமைசாலிகள் நல்லவர்களே, ஏனெனில் தங்களின் திறமையால் பலர் பயன் அடைவது தெரியும், தெரிந்தே அவர்கள் செய்கிறார்கள்.

வஞ்சனையும் வாதும் சூதும் சூழ்ச்சியும் திறமையின் பாற்பட்டதல்ல. இவர்களை திறமைசாலிகள் என்பது திறமையாளர்களை அவமானப்படுத்துவதாகும்.

ஆம் மனிதனிடம் எண்ணிலடங்கா திறமைகள் ஒளிந்துகிடக்கின்றன.அவன் தன்னை பற்றி மிக மோசமாகத்தான் நினைத்து கொண்டிருக்கின்றான். அவர்களுல் ஒருசிலர் மட்டுமே தம்திறமைகளை வெளிக்கொனர்கின்றனர். தம்மை மிக கேவலமாகவும் லாயக்கு இல்லாதவன் என்று யார் நினைத்தாலும் அவர்கள் ஒருவித அடிமைகளே.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb