Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பல முஸ்லிம்கள் ஒரே தட்டில் ஒன்றிணைந்து சாப்பிடுகிறார்களே! ஏன்?

Posted on November 14, 2009 by admin

 

   Q. இரண்டாயிரம் ஆண்டில் ஒருவருக்குப் போடும் ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்தினால் நோய் வருகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் ஒரே தட்டில் பல முஸ்லிம்கள் ஒன்றினைந்து சாப்பிடுகிறார்களே இது ஏன்?

   A.  முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ உலகம் கூறுவது என்னவென்றால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து இருப்பதாலோ, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதலோ எய்ட்ஸ் தொற்றாது என்பது மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாகும். இது தான் உண்மையும் கூட.

எய்ட்ஸ் நோயாளியுடன் உடலுறவு கொள்வதாலும், எய்ட்ஸ் நோயாளியை முத்தமிடுவதாலும், எய்ட்ஸ் நோயாளி பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதாலும், அவரது இரத்தத்தை செலுத்திக் கொள்வதாலும் மட்டுமே எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்கிறது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரே தட்டில் சாப்பிடும் போதெல்லாம் எய்ட்ஸ் பரவி விடும் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றாலும் ஒரே தட்டில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என இஸ்லாம் கட்டலையாகவும் கூறவில்லை. விரும்பியவர்கள் ஒரே தட்டில் சாப்பிடலாம். இதை விரும்பாதபவர்கள் தனி தட்டிலும் தனியாக சாப்பிடலாம்.

இது தொடர்ந்து செய்ய்யப்பட்டு வருவதன் நோக்கம் என்னவெனில் இஸ்லாத்தின் தனிச்சிறப்பை, சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், பறை சாற்றவும் தான் முஸ்லிம்கள் இப்படி செய்து வருகிறார்கள். பிற மதத்தவர்கள் கூட இஸ்லாத்தின் சிறப்பைப் பற்றிக் கூறும் போது இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது. ஒரே வரிசையில் நின்று ஒன்றாகத் தொழுவர்கள். ஒரே தட்டில் சாப்பிடுவார்கள் எனக் கூறக் கேள்விப்படிருப்பீர்கள்.

தீண்டாமை ஒழிய சகோதரத்துவத்தை நிலைநாட்ட எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் முஸ்லிம்கள் செயல் ரீதியாக காட்டுகிறார்கள். இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டும் நிகழ்ச்சியாகும். மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற போது நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற பிரச்சினை வராது ரத்த ஆறு ஓடாது. ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதற்காக தானே தவிற வேறு காரணம்

”Jazaakallaahu khairan” unmaikural.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 93 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb