Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இதயங்களை ஒன்றாக்குவோம் !

Posted on September 3, 2009 by admin

கவிஞர் நபிநேசன்

பொறாமைக் காரிருளில்

முன்னேற்றப் பாதை

தெரியாமல்

முழிப்பவர்களே !

கைகளில் –

ஒற்றுமைவிளக்கை

ஏந்துங்கள் !

 

பகைத்துக்கொண்டு

பிரிந்து நின்றால்

உங்களை –

கொசுகூட

வசைபாடும் !


 

ஒற்றுமைக்குரலை

ஓங்கி ஒலித்தால் –

பொங்கிவரும்

அலைகூட

அடங்கிப் போகும் !

 

வேரை விட்டு – மரம்

வேறாகிப் போனால்

விறகாகிப் போகும்

 

பூர்வீகத்தை –

பழித்துப் போனால்

தார்மீகக் கொள்கைகள்

காற்றில் பறக்கும் !

 

‘சுடர்” தரும்

வெளிச்சத்தைப் பாராமல்

சுடுகிறது என்பவரை –

மூடரென்று உலகம்

சொல்லும் !

 

வேற்றுமைக் கிணற்றில்

கிடப்பவர்களே …

அல்லாஹ் –

அல்-குர்ஆனில் அருளியபடி-

ஒற்றுமைக் கயிற்றைப்

பற்றிப் பிடித்து

மேலே வாருங்கள் !

 

கீற்றை முடைந்து

கூரை வேய்கிற

மாதிரி –

இதயங்களை ஒன்றாக்கி

நம் –

சமுதாயத்தைக் காப்போம்

வாருங்கள் !

 

With thanks :Iniya Thisaigal Tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb