Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ரமளானே… வருக!

Posted on August 21, 2009 by admin

நன்மை பூக்கள் பூத்துக் குலுங்கும்

ரமளானே… வருக!

 

பூந் தாது வாரி வரும்…

சுவனமலை தென்றல் காற்றே….

வருக! வருக!


 

உன்

செந்தூரப் பூ இதழில் சிங்காரத்தேனெடுக்க

ரீங்காரமிடுகின்ற இறைநேசர்களின்

ஸ்ருங்கார மாதமிது….

 

இறைவா!

வறுமையின் வாரிசுகளுக்கு

வசந்தம் வழங்க…

செழிப்பின் சொந்தங்களை

வள்ளல் ஆக்க….

எங்கள் அசையா சொத்துக்களின்

அழுக்கு நீக்க..

நீ வாய்ப்பளித்த…

மாதமிது….

 

யா அல்லாஹ்!

நீ சொர்க்க வாசலை திறந்துவிட்டு..

சைத்தானை சிறையிலடைத்துவிட்டு…

நரக வாசலை மூடிவிட்டு..

கஜானா திறந்து விட்டு…

நிலவுக்கு ஆணையிடுகிறாய்…

உலகுக்குச் சொல்ல…

 

ஓ..வெண்ணிலாவே…

உன்னைக்காண…

உலகமே காத்திருக்கும் காரணத்தாலா…

நீ வெட்க்கப்பட்டு…

ஒழிந்து கொள்கிறாய்..

 

ஆனாலும்…..

உன் வெள்ளி முடியின்

மெல்லிய வெளிச்சம் போதும்….

எங்களுக்கு நீய்யத்து வைக்க….

 

நீ முழுமதியாய்

மெதுவாய் வா…

அது வரை…

நாங்கள்

அதிகம்…அதிகம்…

நன்மைகளை

வாரிக் கொள்கிறோம்…

 

உன்னை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

ரமளானே… வருக! வருக!

 

“Jazaakallaahu khairan” SA PEER MOHAMED

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

74 − 73 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb