Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Day: May 31, 2009

The world is changing…

Posted on May 31, 2009 by admin

{flvremote usefullscreen=”true”}http://www.youtube.com/watch?v=FsGmlMLYCqQ{/flvremote}

மனித வடிவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்!

Posted on May 31, 2009 by admin

(Don’t miss it) மனித வடிவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்! ஒரு நாள் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலை முடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை…

கேட்டதும், கிடைத்ததும்

Posted on May 31, 2009 by admin

கேட்டதும், கிடைத்ததும் உலகியல் வாழ்க்கையில் நாம் விரும்பியவை எல்லாம் நமக்குக் கிடைத்துவிடுவது இல்லை. நாம் ஒன்றை அடைய விரும்புகின்றோம்; அதற்கு பதிலாக வேறு ஒன்று கிடைக்கிறது. ஆனால், பல சூழ்நிலைகளில் நமக்குக் கிடைத்த, நாம் விரும்பாத ஒன்றுதான், நாம் விரும்பியும் அடைய முடியாமல் போன ஒன்றைவிடச் சிறந்ததாக அமைந்து விடுகிறது. இது, பலரும் அனுபவ ரீதியாக அறிந்திருக்கக் கூடிய ஒரு வாழ்வியல் உண்மை. இந்த வாழ்வியல் உண்மையை, ஒரு சுவையான உவமை மூலமாக சங்கப் புலவர் ஒருவர்…

SIXTY WAYS USES OF SALT – INCREDIBLE!

Posted on May 31, 2009 by admin

SIXTY WAYS USES OF SALT – INCREDIBLE ! Although you may not realize it, simple table salt has a great number of uses other than simply seasoning your food. The following list will give you sixty uses of salt, many of which you probably didn’t realize: 1. Soak stained hankies in salt water before washing. 2. Sprinkle…

Why do we sleep?

Posted on May 31, 2009 by admin

    The science of sleep     We spend a third of our lives doing it. Napoleon, Florence Nightingale and Margaret Thatcher got by on four hours a night. Thomas Edison claimed it was waste of time. Why do we sleep? So why do we sleep? This is a question that has baffled scientists for…

நீரிழிவு நோயை குணப்படுத்த…(1)

Posted on May 31, 2009 by admin

டாக்டர் முத்துக்குமார் (பிரபல அக்குபஞ்சர் நிபுணர்) [ சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். ] அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் நமது உடலுக்கு தேவையான உயிர்சக்தி நுரையீரலில் உருவாக்கப்பட்டு 2 மணி நேரத்துக்கு ஒரு நரம்பு வழி என 12 நரம்புத்தளங்களின் வழியாக தனது முழுச்சுற்றை ஒரு நாளைக்குள் முடிக்கின்றது. இந்த…

நீரிழிவு நோயை குணப்படுத்த…(2)

Posted on May 31, 2009 by admin

நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்யும்போது… நீரிழிவு நோயாளிகள் தனியாக பயணம் செய்வது நல்லதல்ல. தனியாக பயணம் செய்யும்போது தங்களைப் பற்றி குறிப்பு அடங்கிய கார்டு ஒன்றை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். அதில் பெயர், விலாசம், டெலிபோன் எண், மருந்துகளின் பெயர், சிகிச்சை அளிக்கும் டாக்டரின் விலாசம் போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும். உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நோயாளியுடன் செல்பவர் உடனடியாக என்ன செய்யவேண்டும்…

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb