Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

படித்தவர்களிடம் மட்டும்தான் திறமை இருக்குமா?

Posted on May 29, 2009 by admin

உங்களிடம் ஒரு கேள்வி!

படித்தவர்களிடம் மட்டும்தான் திறமை இருக்குமா?

படித்தவர்களால் மட்டும்தான் சிந்தித்து செயல்பட முடியுமா?

படித்தவர்களால் மட்டும்தான் திறம்பட எதையும் எழுத முடியுமா?

படித்தவர்களால் மட்டும்தான் திட்டமிட்டு செயல்பட செய்ய முடியுமா?

படித்தவர்களால் மட்டும்தான் எதையும் சாதிக்க முடியுமா?

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் படிக்கமுடியாமல் போனவர்களால் இவையனைத்தும், சாத்தியப்படாதா?



எல்லாமே சாத்தியப்படும்…
creativity மிகுந்த கலை சார்ந்த துறைகளில் திறமை இருந்தால் பெரிய அளவில் சாதிக்கலாம்… சிறிய பிசினஸ் என்றாலும் கூட ஜெயித்து விடலாம்… பெரிய அளவிலான பிசினஸ் என்றால் கற்றவர் ஒருவரின் உதவி கொண்டு சாதிக்கலாம்… ஆனால் கண்டிப்பாக அடிப்படை கல்வியறிவு எல்லோருக்கும் தேவை தான்…

படித்தவர்களிடம் உள்ள கல்வியறிவு என்பது ஒரு கூடுதல் தகுதி அல்லது ஓர் உபகரணம்தானே அன்றி, அப்படி படித்தவர்கள் அனைவருமே அனைத்தையும் சாதிப்பதில்லையே!

உலகில் படிக்காத மக்கள் பலர் பலத்துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள்.சில துறைகளில் முன்னேற்றமில்லாமலும் இருக்கிறார்கள். ஆனால் எழுத, படிக்க தெரியாத, உம்மிநபி என்று பெயர் பெற்ற நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 + = 37

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb