Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைவா உன்னருள் வேண்டும்

Posted on May 21, 2009 by admin

மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா

மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய்

இறைவா உன்னருள் வேண்டும்

இனிதாய் நலம் வேண்டும்

வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

 

பாவமென்னும் கடலில் வீழ்ந்து

பல தீங்குகள் எம்மை சூழ்ந்து

கலங்கும் நிலை ஆய்ந்து

கனிவாய் உன்னருள் ஈந்து

வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

 

பொருள் தேடிடும் போதையில் திரிந்தேன்

அருள் தேடிடும் பாதையை மறந்தேன்

இருளைத் துணைக்கொண்டேன்

இழிவின் வழி சென்றேன்

வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

 

மண்ணும் பொன் பொருள் யாவும் என்னை – உன்னை

மறந்திடச் செய்தது உண்மை

உணர்ந்தேன் உள்ளம் தெளிந்தேன்

உயிராய் உனைத் தொழுதேன்

வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

 

அருளாளனே அன்புடையோனே

அடியார்களின் பிழைப் பொறுப்போனே

கருணை தயாநிதியே

காக்கும் அருட்சுடரே

வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

“Jazaakallaahu khairan” ராஜகிரி கஸ்ஸாலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 63 = 73

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb