Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வல்லோனே-ரஹ்மானே

Posted on March 18, 2009 by admin

எம். முஹம்மது ஆஸாத்

இறைவா ! ஒரு நொடியும் உனை

மறவா இதயம் வேண்டும்

ஒரு போதும் உன் கட்டளையை

மீறாத வாழ்வு வேண்டும்

இருப்பதில் இன்பமாக வாழவேண்டும்

பொறுமை, அமைதி, சாந்தி,

சமாதானம் என்னில் நிறைய வேண்டும்


 

முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்

பாதுகாப்பை நீ தர வேண்டும்

குறைகளை எடுத்துச் சொல்லும் – நல்ல

நண்பன் அருகில் வேண்டும்

உனக்கு அடிபணிவதில் எனக்கு

பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்

முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்

முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்

 

பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே இனி வேண்டும்

அனைவருக்கும் உதாரணமாய் என்

வாழ்வு அமைய வேண்டும்

இறக்கும் போது கலிமவை நான்

மொழிய வேண்டும் – மறுமையில்

இனிய பரிசாக இன்பம் நிறைந்த – சொர்க்கத்தை

நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .

 

நன்றி : குர் ஆனின் குரல் – பிப்ரவரி 2009

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

78 + = 80

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb