Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

யாரை அடிப்பது?

Posted on January 29, 2009 by admin

யாரை அடிப்பது?  

சுஜாதாவின் ஒரு நாவலில் நடுத்தர வயதுப் பெண்ணை ஒரு டீன் ஏஜ் சிறுவன் பாலியல் வன்முறை செய்கிறான். அவன் பிடிபட்டபிறகு அரசியல் செல்வாக்கினால் விடுதலையாகிறான்.

இதை சகித்துக் கொள்ள முடியாத போலீஸ் அதிகாரி, அந்தப் பெண்ணை அழைத்து லாக்கப்பில் இருக்கும் சிறுவனை விடுவிப்பதற்கு முன்னால் அவள் கையால் நாலு செருப்படியாவது தரும்படி சொல்கிறார்.

லாக்கப்புக்குள் சென்று அவனைப் பார்க்கும் அந்தப் பெண், அவனை அடிக்காமல் திரும்பி வந்துவிடுகிறார். ஏன் அடிக்கவில்லை என்று அதிகாரி கேட்கிறார்.

அந்தப் பெண் சொல்கிறார்- யாரை என்று அடிப்பது?

அந்தப் பையன் பார்த்த சினிமாக்களை எடுத்தவர்களையா?

அவன் படித்த கதைகளை எழுதியவர்களையா?

அந்தப் பையனை இப்படிப்பட்டவனாக ஆக்கிய இந்த சமூகத்தையா?

யாரை என்று அடிப்பது? என்று கேட்கிறார்.

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 75

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb