Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிந்தனையின் தேன் துளிகள்

Posted on September 19, 2008 by admin

சிந்தனையின் தேன் துளிகள்

  M.A.P.ரஹ்மத்துல்லாஹ், நீடூர்  

 1. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் அளித்துள்ள அருட்கொடை மழையாகும்.

 2. இறைவன் நினைப்பு இருந்தால் பகையுணர்ச்சி பறந்துவிடும்.

 3. சந்தோஷம் முயற்சிக்கு ஊட்டச்சத்தாகும்.

 4. ஆர்பாட்டம் மறைமுக எதிரியை உருவாக்கும்.

 5. வாய்மை வளமானதாக இருந்தால் சாதனை எளிதாகும்.

   6. விமர்சனத்துக்கு ஆளாகும் தலைமைதான் நேர்மையாக நடக்கும்.

 7. அன்பும், பண்பும் அமையுமானால் முட்டாலும் மேன்மையாவான்.

 8. தன்னைத்தானே உயர்த்திப் பேசுபவன் சதியும் செய்வான்.

 9. படித்தவன் பங்காளியானால் அடுத்தவன் கதி அதோகதி!

 10. நாகரீகம் என்பது உடையில் மட்டுமல்லாமல் நடத்தையிலும் இருக்க வேண்டாமா?

 

  11. சந்தேகத்தை கைகொள்பவர் எவராக இருப்பினும் நிம்மதியை இழப்பார்.

 12. பஞ்சம் என்று தஞ்சமடைந்தவனை பசியாற்றுவதுதான் மனிதநேயமாகும்.

 13. புத்திசாலிகளும் அறிவாளிகளும் ஓய்வதில்லை.

 14. அண்டை வீட்டாரின் நட்பு ஆபத்தில் கைகொடுக்கும்.

 15. ஏய்த்து பிழைப்பவன் ஏமாந்து போவான்.

 16. நன்றியை பாராட்டுபவன் ஒருக்காலும் நசிந்து போக மாட்டான்.

 17. உணவு முறைகளே வியாதிக்கு வித்தாகும்.

 18. சந்தேகம் தீப்பொறி போல் ஆபத்தானது.

 19. தற்பெருமை உழைப்பை கெடுத்து உயர்வை தடுக்கும்.

 20. நேரத்தை தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் முயற்சியை துரிதப்படுத்த முடியும்.

 

 21. நயவஞ்சகனின் சகவாசம் நாசத்தின் தொடக்கம்.

 22. துணிந்தவனை கண்டு பணிந்தவன் விரோதியாக மாறுவான்.

 23. எட்டி இருந்தால் காதல், ஒட்டி இருந்தால் காமம்.

 24. நம்பிக்கை துரோகம் செய்பவன் நாணயமில்லாதவனாக இருப்பான்.

 25. வம்பன் எந்த கொம்பனுக்கும் பயப்பட மாட்டான்.

 26. ஆணவம் அறிவை பாழாக்கும்.

 27. வைராக்கியமாக வாழ்வதைவிட ஆரோக்கியமாக வாழ்வதே மேல்.

 28. பசி, ருசி அறியாதது. ருசி, பசி அறியாதது.

 29. ருசிக்கு சாப்பிடுவதைவிட பசிக்கு சாப்பிடுபவன் நீண்ட ஆயுள் பெறுவான்.

 30. கண்காணிப்பு இல்லாத அணைத்தும் சிர்குலையும்.

 

 31. பணிவு பலரையும் நண்பனாக்கும்.

 32. பிழைப்பதற்கு வழி உழைப்பில் இருக்காதா?

 33. ரொமான்ஸ் இல்லா வாழ்க்கை உப்பில்லா பண்டம் போல.

 34. இரயில் தண்டவாளத்தில் போக, தண்டவாளம் இரயிலில் போகும்.

 35. முரட்டு குணமும் வரட்டு கவுரமும் காலை வாரி விட்டு விடும்.

 36. நாவடக்கம் இல்லாதவன் நடு வீதியில் நிற்க வேண்டி வரும்.

 37. ஆர்பாட்டம் செய்வது எளிதாகும், அமைதியாய் இருப்பது கடினமாகும்.

 38. அடுத்தவனை பழி பேசியே சுகம் காண்பவன், தன் குடும்பத்தை பறி கொடுத்தவனாக இருப்பான்.

 39. தவறுகளை சுட்டிக்காட்டியும், தட்டடிக் கேட்பதும்தான் கண்ணியவான்களின் செயலாகும்.

 40. தனிமையை இனிமையாக ஆக்க சிந்தனை செய்யுங்கள்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb