“நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சவுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் “ஆரம்பநேரத்தில், ( விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். திர்மிதீ “ஸஹர் செய்யுங்கள் ( சாப்பிடுங்கள்) ஏனெனில், அதில்…
Day: September 19, 2008
சிந்தனையின் தேன் துளிகள்
சிந்தனையின் தேன் துளிகள் M.A.P.ரஹ்மத்துல்லாஹ், நீடூர் 1. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் அளித்துள்ள அருட்கொடை மழையாகும். 2. இறைவன் நினைப்பு இருந்தால் பகையுணர்ச்சி பறந்துவிடும். 3. சந்தோஷம் முயற்சிக்கு ஊட்டச்சத்தாகும். 4. ஆர்பாட்டம் மறைமுக எதிரியை உருவாக்கும். 5. வாய்மை வளமானதாக இருந்தால் சாதனை எளிதாகும். 6. விமர்சனத்துக்கு ஆளாகும் தலைமைதான் நேர்மையாக நடக்கும். 7. அன்பும், பண்பும் அமையுமானால் முட்டாலும் மேன்மையாவான். 8. தன்னைத்தானே உயர்த்திப் பேசுபவன் சதியும்…