Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இனிய வாழ்வு தரும் இஸ்லாம்

Posted on September 12, 2008 by admin

இது வாழ்வின்

நெறி முறை!

இது மாற்றாருக்கு

எளிதில்

பிடித்துவிடுவதில்லை!

பிடித்து விட்டால்

எவரும் அதை

விட்டு விடுவதில்லை!

இது தான் கொள்கை!

 

இப்படித்தான்

வாழ்தல் வேண்டும் எனும்

இறையும் மறையும்

காட்டிய வழிமுறை!

கடைபிடிப்போர்

மனிதராய் வாழ்ந்து

மூமினாய்

மறைவர்!

 

அன்பு

அறம்

தானம்

நல்லொழுக்கம்

முறையான

நேரம் தவறா

வழிபாடு

இவையே

இஸ்லாத்தின்

பயிற்சிகள்!

பாடங்கள்!

 

இறைவன்!

இருப்பதையே

ஏற்றுக்கொள்ளாத

காலம் ஒன்றிருந்தது!

இன்றோ

இருக்கும் கடவுளரில்

யார்?

கடவுள் தேடலிலேயே

காலம் கடந்து

கொண்டிருக்கிறது.

 

இது

பகுத்தறிவு மார்க்கம்!

மூட நம்பிக்கைகளுக்கு

இங்கு

இடமில்லை!

முஸ்லிம்கள்

மூடராய் இருப்பதில்லை!

மூடர்கள்

முஸ்லீமாய்

இருப்பதில்லை!

  

மது

மாது

சூது

போதைகள்

வட்டி

வேண்டாச் சேர்க்கை

ஊழல்

இவற்றுக்கு இங்கு

அறவே

இடமில்லை!

 

கட்டுப்பாடு

இருக்கும் இடமே

ஒழுக்கம் இருக்கும்!

ஒழுக்கம் கொண்டோர்

வாழ்வு

இனிதே

சிறக்கும்!

 

 

இனிய வாழ்வுதன்னை 

இஸ்லாமும் கொடுக்கும்!

இம்மை மறுமை

இரண்டையும் பயக்கும்!!

 

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

95 − 88 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb