Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வேண்டாம் முரண்பாடு!

Posted on August 25, 2008 by admin

 

எதனாலே உண்டாச்சு முரண்பாடு

எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு

சமுதாயம் உங்களாலே படும்பாடு

சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..!

 

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரும்பாவம்!

அறிந்திருந்தும் அத்தவறை மீண்டும் மீண்டும்

செய்கின்ற கொடுமையினை நிறுத்திடாயோ?

செம்மல்நபி வழி முறையில் நிலைத்திடாயோ?

 

அருள்மறையாம் திருமறையின் தெளிவுரைகள்

அழகுத் தமிழ் மொழியினிலே வந்திருந்தும்

அதன் பொருள் புரிந்து பழக்கத்தில் கொள்ளாமல் – சில

அண்டப்புழுகுகளின் புத்தகத்துள் புகுந்தாயோ?

 

 

அலை அலையாய் இளம்பெண்கள் நிற்கின்றார்! – உன்னை

விலை பேசிச் சந்தையிலே விற்கின்றாய்!

மலையளவு மஹர் கொடுக்க வழிகாட்டும் – மார்க்க

நிலை மறந்து யோக்கியன் போல் நடிக்கின்றாய்!

,

சொற்பத்தில் உன்னறிவை இழக்கின்றாய்!

அற்பனாக ஆவதற்கேன் முயல்கின்றாய்!

விற்பதற்கு மானம் என்ன விலைப்பொருளா?

கற்பதற்கு காத்தமுன் நபிவாழ்வே உரைகல் அறிவாய்!

எம். பைஜூர் ஹாதி,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

34 − 30 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb