Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கேள்வி பதில் பகுதி – 5 ( குர்பானி )

Posted on August 18, 2008 by admin

66. கேள்வி: ஹஜ்ஜுப்பெருநாளில் செய்யவேண்டிய சிறந்த அமல் எது?

பதில்: குர்பானிகொடுப்பதாகும். “துல்ஹஜ்பிறைபத்தில்மனிதன்செய்யும்குர்பானியைவிடவேறுஎந்தசெயலும் (அமலும்) அல்லாஹ்விடம்மிகவிருப்பமுள்ளதாகஇருக்கமுடியாது. குர்பானிகொடுக்கப்பட்டஆடுதனதுகொம்புடனும், குளம்புடனும், முடியுடனும்கியாமத்நாளில்வரும். அதன்இரத்தம்பூமியில்விழுவதற்குமுன்பேஅதுஅல்லாஹ்விடம்ஒப்புக்கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே, (அல்லாஹ்வின்அடியார்களே!) பரிபூரணமானமனமகிழ்வுடன்குர்பானியைநிறைவேற்றுங்கள்” என்றுபெருமானார்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்அவர்கள்அருளியுள்ளார்கள்.

– அறிவிப்பாளர்: ஆயிஷாரளியல்லாஹ{ அன்ஹா, நூல்: திர்மிதீ, இப்னுமாஜா

 

67. கேள்வி: குர்பானியார்யார்கொடுக்கவேண்டும்?

பதில்: பருவமடைந்த, அறிவுத்தெளிவான, வசதிபெற்றமுகீமானஒவ்வொருமுஸ்லிமும்கொடுப்பதுவாஜிபாகும். (ஷாஃபிஈமதஹபில், “சுன்னத்முஅக்கதா” வலியுறுத்தப்பட்டசுன்னத்தாகும்.

 

68. கேள்வி: வசதிபெறுதல்என்றால்என்ன?

பதில்:ஜகாத்கொடுக்குமளவுக்குவசதிபெற்றிருக்கவேண்டும். (ஷாஃபிஈமதஹபின்படிதுல்ஹஜ் 10முதல் 13வரைஉள்ளநாட்களுக்குத்தேவையானஅத்தியாவசியசெலவுகள்போககுர்பானிபிராணிவாங்கும்அளவுக்குவசதிஉள்ளவர்மீதுகுர்பானிகொடுப்பதுசுன்னத்முஅக்கதாவாகும்.

 

69. கேள்வி: ஜகாத்தைப்போன்றேஅப்பொருளின்மீதுஒருவருடம்பூர்த்தியாகவேண்டுமா?

பதில்: இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும்இரண்டுவித்தியாசங்கள்உள்ளன.

ஜகாத்:

1.தங்கம்,வெள்ளி,வியாபாரப்பொருட்கள்,பணம்போன்றவற்றில்மட்டுமேநிஸாபைகணக்கிடப்படும்.

2. நிஸாபைஅடைந்துஅதன்மீதுஒருவருடம்பூர்த்தியாகிஇருக்கவேண்டும்.

குர்பானி:

1. இந்த (தங்கம், வெள்ளீ, பணம், வியாபாரப்பொருட்கள்) நான்கு

பொருட்கள்மூலம்நிஸாபைஅடைந்தாலும்கடமையாகும்.அதுமட்டுமின்ற

அத்தியாவசியத்தேவைபோகமீதமுள்ளநான்கல்லாதபொருட்களினபெறுமானத்தின்

மூலம்நிஸாபைஅடைந்தாலும்குர்பானிகடமையாகும். 3.வருடம்பூர்த்தியாகவேண்டும்என்றஅவசியம்இல்லை.இன்னும்சொல்லப

போனால், குர்பானியின்நாளான 10 முதல் 12 வரைஉள்ளமூன்றுநாட்களில்,

மூன்றாவதுநாளின்மாலைக்குள்ஒருவருக்குஇந்தநிஸாபுடையஅளவுக்கு

பொருள்ஏதாவதுஒருவழியில்கிடைத்துவிட்டாலும்அன்றையதினம்குர்பான கொடுப்பதுஅவர்மீதுவாஜிபாகும்.

 

70. கேள்வி: குர்பானிகொடுப்பதற்குள்ளநாட்கள்எவை?

பதில்:பிறை 10முதல் 12வரையுள்ளமூன்றுநாட்களாகும். (ஷாஃபிஈமதஹபின்முறைப்படி 13வரையுள்ளநான்குநாட்களாகும்)

 

71. கேள்வி: குர்பானியின்ஆரம்பநேரம்எப்போது?

பதில்:ஈதுத்தொழுகைநடத்தஷரீஅத்தில்அனுமதியில்லாதஅளவுகுக்கிராமமாகஇருந்தால்,துல்ஹஜ்பிறை 10ஆம்நாள்சுப்ஹ{ஏற்பட்டதிலிருந்துகுர்பானிநேரம்ஆரம்பமாகும்.நகரவாசிகள்பெருநாள்தொழுகைக்குமுன்னர்குர்பானிகொடுப்பதுகூடாது.தொழுகைக்குப்பின்னரேகொடுக்கவேண்டும்.அவ்வூரில்ஏதேனும்ஓர்இடத்தில்தொழுகைநடைபெற்றிருந்தாலும்போதும்.

 

72. கேள்வி: நகரவாசிகள்ஈதுத்தொழுகைக்குமுன்னரேகுர்பானியைஅறுத்துவிட்டால்என்னசெய்யவேண்டும?

பதில்:மீண்டும்ஒருபிராணியைதொழுகைக்குப்பின்னர்குர்பானிகொடுக்கவேண்டும்.

 

73. கேள்வி: குர்பானியுடையநாட்களில்குர்பானிகொடுப்பதற்குபதிலாகஅதற்குரியபணத்தில்வேறுவகையானதானதர்மங்கள்செய்தால்அதுகுர்பானியின்கடமைக்குஈடாகுமா?

பதில்:ஈடாகாது.இதுஅறவேகூடாது.அப்படிசெய்தால்அவர்குர்பானிகொடுக்காதகுற்றத்திற்குஆளாவார்.

 

74. கேள்வி: குர்பானிக்காகஅறுக்கஅனுமதிக்கப்பட்டுள்ளபிராணிகள்எவை?

பதில்:ஆடு,மாடு,ஒட்டகம்ஆகியமூன்றுமட்டும்தான்.இவற்றில்அனைத்துவகையும் (செம்மறி,வெள்ளாடு,பசு,எருது,எருமை)கூடும்.

 

75. கேள்வி: குர்பானியைஎந்தெந்தமுறையில்நிறைவேற்றலாம்?

பதில்:குர்பானியைதனித்தனியாகவும்,கூட்டாகவும்இருமுறைகளில்நிறைவேற்றலாம்.

 

76. கேள்வி: கூட்டுசேர்பவர்கள்அனைவரும்குர்பானியின்நிய்யத்வைத்திருக்கவேண்டுமா?

பதில்:அவசியமில்லை.ஆனால்,அனைவரின்நிய்யத்தும்வணக்கமாக (இபாதத்தாக)இருக்கவேண்டும்.யாரேனும்ஒருவர்இபாதத்தைநாடாமல்வெறும்இறைச்சிக்காகமட்டும்பங்குசேர்கிறாரோஅவரதுகுர்பானிநிறைவேறாது. (ஷாஃபிஈமதஹபின்படியார்எப்படிநிய்யத்வைத்தாலும்குர்பானிகூடிவிடும்)

 

77. கேள்வி: கடமையில்லாதோர்குர்பானிகொடுக்கலாமா? அதற்காககடன்வாங்கலாமா?

பதில்:கொடுக்கலாம்.நன்மைகிடைக்கும்.ஆனால்,கடனைத்திருப்பிசெலுத்தசிரமமானநபர்கடன்வாங்கிகுர்பானிகொடுப்பதுசிறந்ததல்ல.இருப்பினும்அப்படிசெய்தால்கூடிவிடும்.

 

78. கேள்வி: கடமையல்லாதநபர்குர்பானிக்காகபிராணிவாங்கிவிட்டால்அதன்சட்டம்என்ன?

பதில்:கடமையல்லாதநபர்குர்பானிகொடுப்பதற்காகபிராணியைவாங்கிவிட்டால்,அவர்அந்தபிராணியைகுர்பானிகொடுப்பதுவாஜிபாகிவிடும்.ஏனெனில்,அப்பிராணிநேர்ச்சைசெய்யப்பட்டதன்சட்டத்ததிற்குவந்துவிடும்.

 

79. கேள்வி: குர்பானிதோலின்சட்டம்என்ன?

பதில்:குர்பானிதோலைபதனிட்டுதானேபயன்படுத்திக்கொள்ளலாம்அல்லதுபிறருக்குஅன்பளிப்பாகக்கொடுக்கலாம்.அல்லதுஏழைகளுக்குசதகாவாககொடுக்கலாம்.விற்பதுகூடாது.அப்படிவிற்பனைசெய்துவிட்டால்அக்கிரயத்தைஏழைகளுக்குசதகாசெய்துவிடுவதுகடமையாகும்.

 

80. கேள்வி: தோலையாருக்குகொடுப்பதுகூடாது?

பதில்: 1.மஸ்ஜித்கட்டடப்பணி,மராமத்துபணிகளுக்காகவும், 2.அறுத்துஉறிப்பவர்,உதவியாளர்ஆகியோருக்குஊதியமாகவும், 3.முஅத்தின்,இமாம்ஆகியோருக்குசம்பளமாகவும்கொடுப்பதுகூடாது.

 

81. கேள்வி: தோலைமதரஸாக்களுக்குகொடுக்கலாமா?

பதில்:மதரஸாவின்கட்டுமானப்பணி,மராமத்துப்பணிக்கோகொடுக்காமல்அங்குபயிலும்மாணவர்களுக்காககொடுக்கலாம்.

 

82. கேள்வி: முஸ்லிம்அறுக்கும்போதுமாற்றுமதத்தவர்பிராணியைபிடித்திருந்தால்கூடுமா?

பதில்: கூடும். ஹலாலாகும். ஏனெனில், பிராணியைபிடித்திருப்பவர்பிஸ்மில்லாஹ்சொல்லவேண்டும்என்பதில்லை. மேலும், பிடித்திருக்கும்மாற்றுமதத்தவர்பிஸ்மில்லாஹ்சொன்னாலும்எந்தப்பயனும்ஏற்படப்போவதில்லை.

குறிப்பு:மேற்சொன்னசட்டம்பிராணியைபிடித்தல்என்றஉதவியைமட்டும்செய்தால்தான்.ஆனால்,அறுப்பவர்அறுக்கும்போதுகத்தியைவேகமாகசெலுத்தஅல்லதுஅறுப்பவரின்கைக்குவலுசேர்க்கஎன்பதுபோன்றஉதவிகளைசெய்தால்அப்போதுஉதவிசெய்பவர்பிஸ்மில்லாஹ்சொல்வதுஅவசியமாகும்.எனவே,அவ்வுதவியாளர்முஸ்லிமாகஇருப்பதுஅவசியமாகும்.இல்லாவிட்டால்அறுத்ததைசாப்பிடுவதுஹராமாகும்.

 

83. கேள்வி: பெண்கள்அறுத்ததைசாப்பிடலாமா?

பதில்:சாப்பிடலாம்.அதுஹலாலானதே.

 

84. கேள்வி: இரண்டுபேர், தவறுதலாகஒருவர்மற்றவரின்பிராணியைதன்னுடையதுஎனஎண்ணிஅறுத்துவிட்டால்என்னசட்டம்?

பதில்: இருவரின்குர்பானியும்றிறைவேறிவிடும். மேலும்யார்மீதும்தண்டம்இல்லை.

– (குர்பானிசம்மந்தப்பட்டபதில்கள்யாவும் “மனாருல்ஹ{தா” மாதஇதழில்மௌலவி, முஹம்மதுபாருக்காஷிஃபிஅவர்கள்அளித்தவையாகும்.)

 

85. கேள்வி: திருமணத்திலிருந்துநேர்ச்சைஃபாத்திஹாமற்றும்இதுபோன்றமற்றவிசேஷங்களில்ஆட்டுஇறைச்சி, கோழிஇறைச்சியைத்தான்உபயோகப்படுத்துகிறார்கள். மீன்இறைச்சியைஉபயோகிப்பதில்லை. மீன்உபயோகிப்பதில்மார்க்கத்தில்ஏதேனும்தடையுண்டா?

பதில:மார்க்கத்தில்எந்ததடையும்இல்லை.மனிதர்கள்ஏற்படுத்திக்கொண்டதடைதான்அது!

 

86. கேள்வி: அல்லாஹ்நபிமார்களையெல்லாம்ஏன்ஆடுகளையேமேய்க்கவைத்தான். மாடுகளைஒட்டகங்களைஏன்மேய்க்கவைக்கவில்லை?

பதில்: இதிலேஒருபெரியதத்துவமேஅடங்கியிருப்பதைகாணலாம். மாடுகளையும்ஒட்டகங்களையும்மேய்ப்பதுஎளிதானது. ஆனால், ஆடுகளைமேய்ப்பதுஅவ்வளவுஎளிதானதல்ல. ஆடுகளைஒருகட்டுக்கோப்புக்குள்நிலைப்படுத்துவதுஎன்பதுசாதாரணகாரியமல்ல. ஆடுகளின்இயற்கையானசுபாவம்என்னவென்றால், ஒருமந்தையைச்சார்ந்தஆடுகள்திடீரென்றுகுதித்தோடிப்போய், இன்னொருமந்தையுடன்சேர்ந்துகொள்ளும்.

இடையன்ஒருபக்கமாகஅதைஓட்டிச்செல்வான், ஆனால்அவைதிடீரென்றுமறுபக்கம்விழுந்தடித்துஓடிவிடும்.

மனிதர்களின்நிலையும்அப்படித்தான்.அவர்களுடையமனக்குரங்கு,திடீர்திடீரென்றுமாறிக்கொண்டேஇருக்கும்.மனிதர்கள்நேர்வழியைவிட்டுஷைத்தான்காட்டும்வழியில்செல்லஆரம்பிக்கும்போதுநபிமார்கள்அவர்களைநேர்வழியில்நடத்திக்கொண்டேசெல்வார்கள்.இதன்காரணமாகத்தான்அல்லாஹ்நபிமார்களைஆடுகளைமேய்க்கச்செய்தானோ!அல்லாஹ்வேஅனைத்தையும்நன்கறிந்தவன்.

 

87. கேள்வி: சுபுஹ{, ஜும்ஆ, தராவிஹ்போன்றதொழுகைகளுக்குப்பிறகுஇமாமத்செய்தஇமாமிடம்முக்ததிகள்பெரும்பாலோர்முஸாபஹாசெய்கிறார்களே, இதுசுன்னத்தானநடைமுறையா?

பதில்:நாற்பெரும்இமாம்களிடம்தொழுகைமுடித்தவுடன்இதுபோன்றுமுஸாபஹாசெய்வதுமக்ரூஹ்ஆகும்.

 

88. கேள்வி: ஹஜ்ஜுப்பெருநாள்அன்றுஅகீகாகொடுக்கலாமா?

பதில்:கொடுக்கலாம்.கூடும்.

 

89. கேள்வி: பராஅத்இரவன்றுபள்ளிஇமாம்தஸபீஹ்நஃபீல்ஜமாஅத்துடன்தொழவைத்தார். தொழுகைகூடுமா?

பதில்:தொழுகைகூடும்.எனினும்அவ்வாறுசெயததுமக்ரூஹ்தஹ்ரீம்ஆகும்.

 

90. கேள்வி: தொழுகைக்குஇகாமத்சொன்னவுடன்அதற்கும்பாங்குதுஆஓதவேண்டுமா? அல்லதுஹக்லாஇலாஹஇல்லல்லாஹ்முஹம்மதுர்ரசூலுல்லாஹ்என்றுசொன்னால்போதுமா?

பதில்:எதையும்சொல்லாமல்இருப்பதேஷரீஅத்.

 

91. கேள்வி: முஸ்லிம்களின்நிக்காஹ்பதிவேட்டில்மாற்றுமதநண்பர்களிடம்சாட்சிகையொப்பம்பெறலாமா?

பதில்:கூடாது.செல்லாது.

 

92. கேள்வி: ஃபர்ளானநோன்புமற்றும்ஹஜ்ஜைகுறிப்பிட்டநேரத்தில்நிறைவேற்றமாதவிலக்கைதடுக்கும்மாத்திரைசாப்பிடுவதுகூடுமா?

பதில்:பெண்கள்ஃபர்ளானநோன்புமற்றும்ஹஜ்கடமைகளைகுறிப்பிட்டநேரத்தில்நிறைவேற்றுவதற்காகஉடலுக்குதீங்குவிளைவிக்காததற்காலிகமானமாதவிடாய்தடுப்புமருந்துமாத்திரைகளைபயன்படுத்துவதுதடையில்லை. (-ஜதீத்ஃபிக்ஹ்மஸாயில்பாகம் 1,பக்கம்130)

 

93. கேள்வி: ஒருமுஸ்லிம்பெண்காஃபிர்ஒருவனைகாதலித்துகர்ப்பமாகிவிட்டாள். ஏழுமாதம்கழித்துஅவர்கள்நமதுமார்க்கசட்டப்படிதிருமணம்செய்துகொள்கிறார்கள். அவர்களுக்குபிறக்கும்குழந்தைமுஸ்லிமாகுமா?

பதில்:அக்குழந்தைமுஸ்லிமாகும்.

 

94. கேள்வி: வெள்ளிக்கிழமைஜும்ஆகுத்பாபிரசங்கத்தைஅந்தந்தபகுதிமொழிகளில்செய்வதுஷரீஅத்அடிப்படையில்கூடுமா?

பதில்: ஜும்ஆஉடையகுத்பா, நாயகம் (ஸல்) அவர்களுத்மற்றசஹாபாக்களும்அரபிமொழியிலேயேஒதிஇருப்பதால்மிம்பர்மீதுகுத்பாவைஅரபியிலேயேஓதவேண்டும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 97

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb