The Departure & Return of a Father’s Image 4 YEARS My Daddy can do anything! 7 YEARS My Dad knows a lots a whole lot. 8 YEARS My father does not know quite everything. 12 YEARS Naturally, Father does not know that either. 14 YEARS Oh, Father? He is hopelessly old-fashioned
Day: August 16, 2008
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!!
எச்சரிக்கை! ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்!! சாப்பிட்டவுடன் ‘டூ பாத்ரூம்’ போனால் ‘ஆண்மைக்குறைவு’ ஏற்படும். அதுவும் இரவு நேர சாப்பாடு முடிந்த உடனேயே ‘டூ பாத்ரூம்’ போவது, வேண்டவே வேண்டாம்! அதிலும் புது மாப்பிள்ளைகள் இதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில ஆண்களின் முதல் இரவு அனுபவம் இதன் காரணமாகக்கூட தோல்வியில் முடிய வாய்ப்புண்டு. அதனால் தனக்கு உடல் வலு இல்லையோ என்று குழம்பிப்போகக்கூடும். ஆகவே இதில் அலட்சியமாக இருந்து விட்டு கை சேதப்பட வேண்டாம்.
திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!!
திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!! சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தில்… திருமண மண்டபத்தில் நிகாஹ் நடந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட அந்த திருமண வைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி பார்வையில் பட்டது. மணமகளிடம் ‘திருமண ஒப்புதல் கையெழுத்து’ வாங்குவதற்காக, பெண் வீட்டார்கள் மணப்பெண்ணுக்கு ஒதுக்குப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள். மணப்பெண்ணிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள். இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா? இனிமேல்தான் அந்த அதிர்ச்சியே! மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியபிறகு பெண்வீட்டு…
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 4 )
The Vision of the Divine Beauty The Holy Prophet (Sallallaahu alaihi vasallam) continues his account: When I reached to the Divine Throne, I wished to remove my sandals, but the Throne spoke to me and said, ?Oh Beloved of Allah (Sal), step upon me with your blessed sandal, so that I might rub the…
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 3 )
The Fourth Heaven This heaven is created of raw silver, or, according to a different narration, from white pearl. The name of this Heaven is Zahir. Its gate was of Light and the lock to the gate was of Light and written upon it were the words, ?La ilaha illallah, Muhammedur Rasulullah.? The angel…
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 2 )
We then reached the first heaven, Jibreel knocked upon its gate, crying, Open up!? The name of this gate is Bab-ul-Hifz, the Gate of Protection, and it is made of red ruby stone, whereas its lock is made of pearls. From within the guardian of this gate, Ismail, called out in a voice such…
THE SECRET of the MIRACULOUS MIHRAJ ( Part – 1 )
The Prophet (sallallahu alaihi vasallam) went on the Mihraj (Ascent). For what purpose did he go on this Mihraj? For what purpose was this miraculous mihraj? The purpose was to show to the whole nation of Muhammed that by following the Prophet (sal) that they also should be able to reach to it. When…
இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்
ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது, அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதாமாக சமூகம் எனவும் நிரூபித்தது. இறைவனின் திருமறை வழி வந்த அந்த சமூகம் திருமறையின் கீழ்காணும் வசனம் மூலம் பெண் என்பவளும் ஆணைப் போலவே உரிமைகள் பெற்ற ஒரு படைப்பு…
மேலைநாட்டு பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?
o பெண்களும் மதங்களும் o பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400…
மனிதா! வசந்தம் தரும் பூக்களை நடு!
பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? அபூ அரீஜ் பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா? புயலடித்து விட்டால் பூக்களெல்லாம் பூமிக்குள் புதைந்து விடும்! ஆடவர் புயலாய் ஆடிவிட்டால் பறித்த பூவாய் பூவையர் கசங்குவர். கண் கசக்குவர்! ‘பூக்களை வெறுக்காதீர்‘ எங்கோ நான் படித்த வரிகள்! எந்தப் பூக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? கொடிப் பூக்களையா? கொடியிடைப் பூக்களையா? பறித்த பூக்களையா?…